புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
61 Posts - 47%
heezulia
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
3 Posts - 2%
prajai
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_m10ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 12 Mar 2011 - 14:07

உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.

அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. நான்கு பெண்கள் கூடிவிட்டால் புறணி பேசத் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆண்கள் கூடினாலும் அப்படித்தான். ஆனால் இங்கு நாம் சொல்ல வரும் விஷயம் அர்த்தமற்ற அரட்டையைப் பற்றியதல்ல.

தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.

நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.
பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்… என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.

குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை’ என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 12 Mar 2011 - 14:07

புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்’ என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.

அப்படி இருந்தால்தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.

நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்’ என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.

ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.

பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்’ என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி…, அப்படியா…, சரி வேற… என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.

அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.

எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

***
senthilvayal.wordpress

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 12 Mar 2011 - 14:21

பயனுள்ள பகிர்வு நண்பா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 12 Mar 2011 - 18:30

உண்மையிலுமே நல்ல விஷயம் இது அருண்.ஒருத்தர் கிட்ட நாம பேசுறத வச்சுதான் நம்ம மேல மதிப்பு வர்ரதும்,தர குறைவு வர்ரதும்



ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Uஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Dஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Aஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Yஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Aஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Sஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Uஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Dஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Hஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 12 Mar 2011 - 18:47

மிகவும் பயனுள்ள கட்டுரை.. நன்றி அருண் ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! 678642 ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! 154550



ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Aஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Aஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Tஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Hஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Iஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Rஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Aஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! Empty
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun 13 Mar 2011 - 10:04

நன்றி நண்பா. ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! 677196



அகீல் ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!! 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக