புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
இன்று வல்லமை இணைய இதழில் நான் எழுதிய
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
Similar topics
» தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
» நக்சலைட்டுகள்- நமது சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கின்றனர்
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நக்சலைட்டுகள்- நமது சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கின்றனர்
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|