புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
46 Posts - 40%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Jenila
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
kargan86
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
jairam
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Jenila
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
kargan86
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட பழம் வேணுமா? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 11:56 am

ஆறாதுஆறாது நெஞ்சம் -இன்னும்
ஆவென் றழுதாலும் மிஞ்சும்
மாறாத துன்பங்கள் என்றும்- என்
மண்ணுக்கு மட்டுமா சொந்தம்

நீறாக போகுது ஈழம் -கொலை
நிற்கவே இல்லையே இன்னும்
ஆறாகி இரத்தமும் ஓடும் -அதில்
ஆடிக் குளிக்கும்பூ கோளம்

வேறாகித் துண்டாகும் மேனி -அதை
வெட்டுவர் புத்தரின் சாதி
தாறுமா றாகவே பாவி -எமைத்
தள்ளி நிரப்பிடும் குழி

தாயான பெண்ணவள் பாவம் -அன்னை
தந்த துலகுக்கு வீரம்
தேயாத செங்கதிர் ரூபம் -அவன்
சிந்திப்ப தோசுதந் திரம்

வேயாத வீட்டினை கண்டு -நாமும்
வீழும் மழைத்துளி விட்டு
போயே நடுவி லொதுங்க -மழை
போடும் தூறல் தலைமீது

ஏதும் வஞ்சமற்ற அன்னை -அவள்
ஈந்தவள் எங்கள் தலைவன்
வேயாத மூளைகள் நம்பி- அவன்
வீழ்ந்து விட்டானோடா தம்பி

காயோ கனிந்திடமுன்னே- பகை
கொண்ட தீயை நம்முள் வைக்க
தீயோ எரிந்தது பற்றி - எங்கள்
தீவினில் எங்கணும் சுற்றி

பேய்கள் சிரித்தன சுற்றி எங்கள்
பெண்கள் அழக்கண்ணீர் வற்றி
நாய்கள் குரைத்தன வெற்றி -சன
நாயகம் செத்தது வெட்டி

கேட்டோம் சுதந்திரக் கனி -அது
கீழே விழுந்தது தனி
கெட்டதுவோ அந்தப்பழம் அது
கெட்டியான தங்கப்பாளம்


கண்களை மூடாதே அம்மா- அட
எங்கே உன்கண்மணி யம்மா
மண்ணில் சுதந்திரதீயாம் - அது
மாறமுன் னேவர வேண்டும்

சூரியக் குஞ்சுதான் எங்கள் -பக்கம்
சுற்றி எரிதீயில் வேகும்
சுட்ட பழம்தனை எட்டி -கையை
விட்டு எடுத்திட வேண்டும்

பாலில் விழுந்ததாம் பழம் -அது
பாட்டிசொன்ன மொழிபழம்
தீயில் விழுந்தது தங்கம் -நாம்
தேடும் பொன்னாம்சுதந் திரம்

சுட்டிட பொன்னோ மிளிரும் ஒரு
சுந்தர ரூபமொ ளிரும்
விட்டிடு நம்பிக்கை இன்மை -இனி
வீடு வரும்விடு தலை

அன்னை அணைந்தனள் இன்று பக்கம்
யாருமில்லை பிள்ளைஒன்று
என்ன சொல்ல இங்கேநின்று மனம்
ஏங்குது அம்மா நீயென்று

இந்தப் பரிதாபம் தோழா -இன்று
ஏன் எமக்கானது கூறாய்
சொந்த மண்ணை விற்ற தானும்- வேறு
சொல்லிக் கொடுத்து தானாம்

ஒற்றுமை கொண்டிடில் எம்மை -இந்த
ஓடு முலகெதிர் வந்தும்
சத்தியமாய் வெல்லமாட்டார் -சற்று
புத்தியில்லா தம்பி கேளாய்

பச்சை ரத்தமெம் முடம்பில் -சரி
பாதிதா னோடுது பாராய்
மிச்சம் எருதோட தோலோ அதன்
மீது சுரணை சூடில்லை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 1:09 pm

சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி ஐயா! தங்கள் வாழ்த்து எனக்கு எப்போதும் தேவை!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:25 pm

நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுட்ட பழம் வேணுமா? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:32 pm

மஞ்சுபாஷிணி wrote:நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....

தங்கள் பாராட்டுக்கள் கவி ஊற்றின் காரணி. என்றும் தாருங்கள்! நன்றிகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:56 pm

சுதந்திரக்காற்று ஒரு நாள் வீசும் நம்பிக்கை இருக்கிறது..ஆங்கிலேயனே அடித்து விரட்டியாச்சு...
கத்தி இன்றி இரத்தம் இன்றி சுதந்திரம் நிச்சயம் வரும்...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக