புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருது
Page 1 of 1 •
வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியை ஜெயமணியைக் கண்டதும், அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று ``குட்மார்னிங் டீச்சர்...'' என்றனர்.
``குட்மார்னிங்..!'' என்று புன்னகையோடு தனது இருக்கையில் அமர்ந்தவர், ``மாணவச் செல்வங்களே... வருகிற டிசம்பர் ஏழாம் தேதி கொடி தினம் வருகிறது. ஆண்டு தோறும் கொடிதினத்தை நம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதி, போரில் வீர மரணமடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்து துன்பப்படுகின்ற வீரர்களுக்கும் கொடிநாள் விழாவில் வழங்கப்படுகிறது.
நம் நாட்டிற்கு பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நல்லவர்களுக்கு, நாம் நன்றிக்கடன் செலுத்துகிற தினம் தான் கொடிதினம்! சென்ற ஆண்டு நமது பள்ளியின் சார்பில் அதிகமாக நிதி திரட்டிக் கொடுத்தோம். அதைப்போல் இந்த ஆண்டும் உங்கள் பங்காக உண்டியலில் காணிக்கை பெற்றுத் தாருங்கள். யாருடைய உண்டியலில் பணம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு நான் பரிசு தரப்போகிறேன்!'' என்றதும், மாணவர்கள் உற்சாகத்தோடு கை தட்டினார்கள்.
மறுநாள் உண்டியலை தயார் செய்த ஆசிரியை ஜெயமணி, ஒவ்வொரு உண்டியலிலும் பெயர் எழுதி மாணவர்களிடம் கொடுத்தார். ஆனால், சுந்தர், குணா இருவரது உண்டியலில் மட்டும் பெயர் எழுத வில்லை. ஒன்றும் புரியாமல் உண்டியலை வாங்கிய சுந்தர், யாருக்கும் தெரியாமல் தனது பெயரை பின்னால் எழுதினான். எப்படியாவது விருதை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தவன், தனது தந்தையிடம் ஆயிரம் ரூபாயை முழு நோட்டாக வாங்கி உண்டியலில் போட்டு பெருமையோடு ஆசிரியையிடம் கொடுத்தான்.
ஒருவாரத்திற்குப் பின்னர் ஆசிரியை உண்டியலைத் திறந்தபோது, சுந்தரின் உண்டியலில் ஆயிரம் ரூபாய் முழுநோட்டாக இருக்கவே... எல்லோரும் உற்சாகத்தோடு கையைத் தட்டினார்கள். அடுத்து குணாவின் உண்டியலைத் திறந்தபோது, அதில் முன்னூறு ரூபாய் சில்லறைகளாக இருந்தன.
``பிள்ளைகளே... நாட்டுப்பற்றோடு உண்டியலில் காணிக்கை பெற்றுத்தந்த உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்! இரண்டு உண்டியலைத் தவிர மற்ற உண்டியல்களில் நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் உங்கள் அனைவரது நாட்டுப்பற்றை பாராட்டி, ஆளுக்கொரு பேனாவை பரிசாக வழங்குகிறேன்'' என்று ஆளுக்கொரு பேனாவை பரிசாகக் கொடுத்தார்.
``சிறப்புப் பரிசான திருவள்ளுவர் விருதை யார் பெறப் போகிறார்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆயிரம் ரூபாயை உண்டியலில் போட்டவர் ஒருவர் தான். ஆனால், முன்னூறு ரூபாயை சில்லறையாகப் போட்டவர்கள் குறைந்தது முப்பது பேராவது இருப்பார்கள். அந்த முப்பது பேரின் இதயத்தில் நாட்டுப்பற்றை விதைத்த மாணவருக்கே சிறப்புப் பரிசை தர முடிவு செய்து இருக்கிறேன். அந்த மாணவர் குணாவா, சுந்தரா என்பதை அவர்களே தெரிவிக்க வேண்டும்''.
அதைக் கேட்ட சுந்தர் என்ன செய்வது என்று தெரியாமல், பேந்தப் பேந்த விழித்தான். உடனே குணா எழுந்து, ``டீச்சர், அந்த ஆயிரம் ரூபாயை சுந்தரின் தந்தையிடம் நான்தான் காணிக்கையாக வாங்கி வந்தேன். தெருத்தெருவாக மக்களிடம் சென்று காணிக்கையாக முன்னூறு ரூபாயைப் பெற்று வந்தது சுந்தர் தான். எனவே, சுந்தருக்குத்தான் சிறப்புப் பரிசு தர வேண்டும்'' என்று சொல்லவும், சுந்தர் தலைகுனிந்தபடியே சென்று திருவள்ளுவர் விருதை வாங்கினான்.
அன்று மாலை பள்ளி முடிந்ததும் குணாவின் வீட்டிற்குச் சென்ற சுந்தர், தான் இதுவரைக்கும் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொண்டதற்காக குணாவிடம் மன்னிப்பு கேட்டான். ஆசிரியை வழங்கிய திருவள்ளுவர் விருதையும் குணாவிடம் கொடுத்தான்.
``சுந்தர், நீ மனது மாறிவிட்டாயே... அதுவே எனக்குப் போதும். இந்த விருதை நீயே வைத்துக்கொள்'' அந்த விருதை சுந்தரிடமே திருப்பிக் கொடுத்தான் குணா.
நெல்லை செல்வம்
``குட்மார்னிங்..!'' என்று புன்னகையோடு தனது இருக்கையில் அமர்ந்தவர், ``மாணவச் செல்வங்களே... வருகிற டிசம்பர் ஏழாம் தேதி கொடி தினம் வருகிறது. ஆண்டு தோறும் கொடிதினத்தை நம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதி, போரில் வீர மரணமடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்து துன்பப்படுகின்ற வீரர்களுக்கும் கொடிநாள் விழாவில் வழங்கப்படுகிறது.
நம் நாட்டிற்கு பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நல்லவர்களுக்கு, நாம் நன்றிக்கடன் செலுத்துகிற தினம் தான் கொடிதினம்! சென்ற ஆண்டு நமது பள்ளியின் சார்பில் அதிகமாக நிதி திரட்டிக் கொடுத்தோம். அதைப்போல் இந்த ஆண்டும் உங்கள் பங்காக உண்டியலில் காணிக்கை பெற்றுத் தாருங்கள். யாருடைய உண்டியலில் பணம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு நான் பரிசு தரப்போகிறேன்!'' என்றதும், மாணவர்கள் உற்சாகத்தோடு கை தட்டினார்கள்.
மறுநாள் உண்டியலை தயார் செய்த ஆசிரியை ஜெயமணி, ஒவ்வொரு உண்டியலிலும் பெயர் எழுதி மாணவர்களிடம் கொடுத்தார். ஆனால், சுந்தர், குணா இருவரது உண்டியலில் மட்டும் பெயர் எழுத வில்லை. ஒன்றும் புரியாமல் உண்டியலை வாங்கிய சுந்தர், யாருக்கும் தெரியாமல் தனது பெயரை பின்னால் எழுதினான். எப்படியாவது விருதை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தவன், தனது தந்தையிடம் ஆயிரம் ரூபாயை முழு நோட்டாக வாங்கி உண்டியலில் போட்டு பெருமையோடு ஆசிரியையிடம் கொடுத்தான்.
ஒருவாரத்திற்குப் பின்னர் ஆசிரியை உண்டியலைத் திறந்தபோது, சுந்தரின் உண்டியலில் ஆயிரம் ரூபாய் முழுநோட்டாக இருக்கவே... எல்லோரும் உற்சாகத்தோடு கையைத் தட்டினார்கள். அடுத்து குணாவின் உண்டியலைத் திறந்தபோது, அதில் முன்னூறு ரூபாய் சில்லறைகளாக இருந்தன.
``பிள்ளைகளே... நாட்டுப்பற்றோடு உண்டியலில் காணிக்கை பெற்றுத்தந்த உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்! இரண்டு உண்டியலைத் தவிர மற்ற உண்டியல்களில் நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் உங்கள் அனைவரது நாட்டுப்பற்றை பாராட்டி, ஆளுக்கொரு பேனாவை பரிசாக வழங்குகிறேன்'' என்று ஆளுக்கொரு பேனாவை பரிசாகக் கொடுத்தார்.
``சிறப்புப் பரிசான திருவள்ளுவர் விருதை யார் பெறப் போகிறார்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆயிரம் ரூபாயை உண்டியலில் போட்டவர் ஒருவர் தான். ஆனால், முன்னூறு ரூபாயை சில்லறையாகப் போட்டவர்கள் குறைந்தது முப்பது பேராவது இருப்பார்கள். அந்த முப்பது பேரின் இதயத்தில் நாட்டுப்பற்றை விதைத்த மாணவருக்கே சிறப்புப் பரிசை தர முடிவு செய்து இருக்கிறேன். அந்த மாணவர் குணாவா, சுந்தரா என்பதை அவர்களே தெரிவிக்க வேண்டும்''.
அதைக் கேட்ட சுந்தர் என்ன செய்வது என்று தெரியாமல், பேந்தப் பேந்த விழித்தான். உடனே குணா எழுந்து, ``டீச்சர், அந்த ஆயிரம் ரூபாயை சுந்தரின் தந்தையிடம் நான்தான் காணிக்கையாக வாங்கி வந்தேன். தெருத்தெருவாக மக்களிடம் சென்று காணிக்கையாக முன்னூறு ரூபாயைப் பெற்று வந்தது சுந்தர் தான். எனவே, சுந்தருக்குத்தான் சிறப்புப் பரிசு தர வேண்டும்'' என்று சொல்லவும், சுந்தர் தலைகுனிந்தபடியே சென்று திருவள்ளுவர் விருதை வாங்கினான்.
அன்று மாலை பள்ளி முடிந்ததும் குணாவின் வீட்டிற்குச் சென்ற சுந்தர், தான் இதுவரைக்கும் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொண்டதற்காக குணாவிடம் மன்னிப்பு கேட்டான். ஆசிரியை வழங்கிய திருவள்ளுவர் விருதையும் குணாவிடம் கொடுத்தான்.
``சுந்தர், நீ மனது மாறிவிட்டாயே... அதுவே எனக்குப் போதும். இந்த விருதை நீயே வைத்துக்கொள்'' அந்த விருதை சுந்தரிடமே திருப்பிக் கொடுத்தான் குணா.
நெல்லை செல்வம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல கதை
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருமை
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|