புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
2 Posts - 4%
prajai
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
2 Posts - 4%
சிவா
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 2%
viyasan
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 2%
Rutu
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
2 Posts - 15%
Rutu
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி கூறிய கதை


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Feb 04, 2011 1:13 pm

செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை பாராட்டுகிறேன்,’’ என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆயுத பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். “என்னால் வாழ்ந்த வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார்’ எனக் கூறினான்.இந்த வரத்தை கடவுள் கொடுத்த பன், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது. நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். அந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ராஜா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது.“2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது ராஜா செய்த சாதனை. இதைத் தான் ராஜா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் ராஜாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இந்த ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர்.

ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Feb 04, 2011 1:37 pm

இங்கே செல்லுங்கள் ஏன் இறைவன் பாலியை அவ்வாறு செய்தார் யென தெரியும்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 1:50 pm

அப்பறம் என் ராசாவுக்கு சிறை ?



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 04, 2011 2:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த பண்ணி ஜென்மம்கள் எல்லாம் மாவலி சக்கரவர்த்தியை ஒப்பிட்டு பேசுது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 2:49 pm

தம்பி டீ[தேர்தல் ] இன்னும் வரலை...அதுக்குள்ள கத சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா... கருணாநிதி கூறிய கதை 56667

ஈகரை ல சுவர ஒண்ணு வைங்கப்பா... கருணாநிதி கூறிய கதை 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக