புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Page 1 of 1 •
திருநெல்வேலி: ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சு
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
எப்படியும் நாளை வெளியே வந்துடுவார் எல்லாம் ஒரு கண் துடைப்பு நாடகம்...!
அடிக்கிறமாதிரி அடிச்சு அணைச்சுக்கற வேலைதான்... எப்படின்னா... உண்மையில் இது சீரியசான நடவடிக்கை என்றால் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடனான கூட்டணியைக் கலைச்சுடுவாங்கதானே,,,?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்ற இது மிக பெரிய உதவியாக இருக்கும் .
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|