புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
- 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
- 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
- எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
- 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
- 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
- ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
- உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
சரியாக சொன்னீர்கள் அண்ணா
உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
சரியா சொன்னீர்கள் கலை சார்
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள்
தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எங்கிருது வந்தது இந்த கருப்பு பணம் ? ஒரு பொருளை ஒருவன் விற்கும்போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் வந்தது இது .இதனை முறியடீக்க என்ன செய்ய வேண்டும் .எல்லாரும் எல்லாவரிற்கும் வரி கட்ட வேண்டும் .யார் கருப்பு பணம் வளர வழி வகுப்பது ?மக்கள் தான் .மெடிக்கல் ஷாபில் ஒரு மாத்திரை வாங்கும் பொது பில் வாங்கினால் வரியுடன் அவர் கொடுப்பார் நாமும் செலுத்டுவோம் .ஆனால் எத்தனை மக்கள் இதனை செய்ய தயார் ?அப்புறம் அரசியல்வாதியை குறை சொல்லி என்னபயன் ?
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|