புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயர்குல மக்களின் ஆண்டவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:50 pm

ஆயர்குல மக்களின் ஆண்டவர்! 28v210


அணிகோபநாதேஸ்வரர்

"தொண்டை நாடு சான்றோறுடைத்து' என்றாள் தமிழ் மூதாட்டி ஒüவை. காஞ்சி மண்டலம், தொண்டை நாட்டின் ஓர் பகுதி. இதற்கு "சத்திய விரத úக்ஷத்திரம்' என்றும் ஓர் பெயருண்டு. "சத்ய புத்ர' என்று தொண்டை நாட்டை, அசோகர் தன்னுடைய சிலா சாஸனத்தில் குறித்திருப்பதாக காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.

"உலகமே மாறினாலும்கூட இந்தத் தொண்டை மண்டலத்தார் மட்டும் பொய்யே உரைக்கமாட்டார்கள்' என்று ஐயன் புகழேந்தி உரைத்துள்ளார்.

இத்தகைய பெருமை கொண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கணியனூர், ஆற்காடு வட்டத்தில்- வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

கணியன் பூங்குன்றனார்:

"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று முழங்கிய சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது.

புராணம்:

கண்ணன் மீது மையல் கொண்ட கோபீகா ஸ்திரீகள், அவனையே கணவனாக அடைய வேண்டி ஈசனைத் துதித்தனர். அதற்காக பிருந்தாவனத்தில் கோயில் கொண்டிருந்த, "ஸ்ரீ கோபேஸ்வர மஹாதேவர்' என்ற சிவபெருமானையும், "காத்யாயனி' தேவியான அம்பாளையும் மனமுருகி வழிபட்டனர். இவ்வரலாறு கிருஷ்ணனின் புகழ்பாடும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் இப்பெயர் கொண்ட சிவலிங்கங்கள் நம் நாட்டில் சில பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அப்படிப்பட்ட சிவலிங்கமே கணியனூரில் அருள் வழங்கும் "அணி கோப நாதேஸ்வரர்'. "கோப நாதர்' எனில் "ஆயர் குல மக்களின் ஆண்டவர்' என்பது பொருள்.

கோயிலின் அமைப்பு:

ஆற்காட்டிலிருந்து "திமிரி' வழியாகச் சென்றால், சுமார் 15 கி.மீ. தொலைவில் கணியனூர் உள்ளது.

ஈசன் குடிகொண்ட கோயில், கிழக்குப் புறம் ஒரு சிறிய வாயிலைக் கொண்டு அமைந்திருக்கிறது. வாயிலுக்கு சற்று எதிரே ஒரு கல் தீப ஸ்தம்பம் அமைந்திருக்கிறது. வெளிவாயிலுக்கு மேலே உள்ள மாடத்தில் ஈசன் ரிஷபாரூடராகக் காட்சியளிக்கிறார்.

கோயிலுக்குள் நுழைந்தால், உட்கோயிலின் முகப்பில் மற்றொரு இடப வாகனரும், ஈசனின் கருவறை விமானமும், அம்பிகையின் கருவறை விமானமும் தரிசனம் ஆகின்றன.

ஈசன் "அணி கோப நாதேஸ்வரர்' கருவறையில் கிழக்குப் பார்த்து காட்சியளிக்கிறார் சதுர ஆவுடையார்! கல்வெட்டு ஆதாரங்கள் சரிவரக் கிடைக்காத காரணத்தினால், கோயிலின் காலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்ரீகாமாட்சியம்மன்:

அம்பிகை காமாட்சி, தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் தரிசனமாகின்றாள். நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு திருக்கரங்களில், அங்குச- பாசம் ஏந்தி, கீழ் திருக்கரங்களில் அபய-வரத முத்திரை காட்டிக் காட்சியளிக்கிறாள். அம்பிகை சதுர பீடத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பின் மீது நிற்பதால் அம்பிகையின் சந்நிதியே சிவசக்தி சொரூபமாக கருதப்படுகிறது. பிராகாரத்தில் விநாயகா, முருகன், துர்கை சந்நிதிகளும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இக்கோயிலின் தலமரம், வில்வம்.

வீற்றிருந்த வீரராகவப் பெருமாள்:

ஈசன் கோயிலுக்கருகிலேயே இக்கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருந்த நிலையில் பெருமாள் காட்சியளிக்கிறார். பின்னமான பெருமாளின் பழைய சிலை ஒன்று வாயிற்புறத்தில் உள்ளது. இவர் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றார்.

இவ்வூரில் சிவன், பெருமாள் கோயில் தவிர பொன்னியம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலும் உள்ளன.

குடமுழுக்கு:

அணி கோப நாதேஸ்வரர் கோயில் மிகச் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நிறைவு பெற்றுள்ளது.

வழித்தடம்:

சென்னையிலிருந்து ஆற்காட்டிற்கும், திமிரிக்கும் நிறைய பேருந்து வசதி உள்ளது. ஆற்காட்டிலிருந்தும் திமிரியிலிருந்தும் கணியனூருக்கு பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளன. அணியணியாக அனைவரும் வருகை தந்து அணி கோப நாதேஸ்வரரின் புனிதமான தரிசனத்தைப் பெற்று ஆனந்திக்க வேண்டுகிறோம்.

- உமாசங்கரன்



ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jan 31, 2011 7:37 pm

கோவிலை தரிசித்தது போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்துகின்றது அண்ணா .
நன்றி தகவல் பகிர்வுக்கு .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக