புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
29 Posts - 34%
prajai
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
3 Posts - 4%
Jenila
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
2 Posts - 2%
jairam
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%
M. Priya
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
7 Posts - 5%
prajai
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
6 Posts - 4%
Jenila
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
4 Posts - 3%
Rutu
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
2 Posts - 1%
manikavi
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_m10உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 11:31 am

அன்புக்குரியவர் அனைவருக்கும் கனிவான
அஸ்ஸலாமு அழைக்கும்


ஒருமுறை நபி
(ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார்
விருந்தளிப்பது
என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான்
அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன்
வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்
மனைவியிடம் நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து
என்று கூறினார்கள்.
உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி)
அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும்
உணவைத் தவிர வேறு
எதுவும் நம்மிடம்
இல்லையேஎன்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள்,
குழந்தைகளை பசியோடு
தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை
ஏற்றுவது
போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு
வயிறார
உண்ணுவார்
, நான்
உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல
, அதற்கு கட்டுப்பட்டு உம்மு
ஸுலைம் (ரலி) அவர்கள்

அவ்வாறே செய்தார்கள்.
மறுநாள் காலை ஸுப்ஹு
தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி)
அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். உங்கள் இருவரின்
விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ்
ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான்
என்றார்கள்.

அப்போது அல்லாஹ் அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு
முன்னுரிமை கொடுப்பார்கள்
’ (அல்குர்ஆன்
59:9) என்ற
வசனத்தை இறக்கியருளினான்.

================================================================
இன்றைய கால
கட்டத்தில் பெண்கள்
, நாகரீகம்
என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய்
உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க
வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக
கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.
கணவனிடம் நடந்து
கொள்ளும்
முறை:
1.கணவனுக்கு
கட்டுப்படுதல்:

எந்தப் பெண் தன்
கணவன் இல்லாத
சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம்
பாதுகாத்து
, கணவனுக்கு
கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே
ஸாலிஹான பெண்என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)
ஒரு நபித்தோழர் நபி
(ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்
? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள்
, அவன்
பார்க்கும் போது அவனை
சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள்
என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
, நூல்: நஸயீ)
2.கஷ்டத்திலும்
கணவனுக்கு உதவி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல்
(அலை) அவர்களை
600 இறக்கைகளை கொண்டவர்களாக
வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும்
பயந்தவராய்
தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து
என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி)
அவர்கள் நபி (ஸல்)
அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின்
நடந்ததை விபரமாக கேட்டு பின்னர்

நபி (ஸல்) அவர்களிடம்
கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான்.
ஏனென்றால்
நீங்கள் சொந்தங்களை அனுசரித்து
, மக்களின்
கஷ்டங்களை சுமந்து
, ஏழை எளியோருக்கு
உதவி செய்து
விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)
3.கணவனுக்கு பணிவிடை
செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை
தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது
55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம்
கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை
சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு
பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)

4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:
நீங்கள் சமையல்
அறையில் சமைத்துக்
கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு
செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும்
கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை
சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5.ரகசியம் காத்தல்:
கணவன் ரகசிய உள்பட
எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்
; என்பது அமானிதம். அமானிதத்தைப்
பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.

விருந்தோம்பல்:
யார் அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை
கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

ஒருமுறை நபி
(ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார்
விருந்தளிப்பது
என்று கேட்டார்கள்.
அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான்
அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை
தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்
மனைவியிடம்
நபி
(ஸல்) அவர்களின்
விருந்தாளியை கண்ணியப்படுத்துஎன்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு
ஸுலைம்
(ரலி)
அவர்கள்
, ‘குழந்தைகள்
உண்ணும்

உணவைத் தவிர வேறு
எதுவும் நம்மிடம்
இல்லையேஎன்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள்,
குழந்தைகளை பசியோடு தூங்க
வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல்
அணைத்து
விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார
உண்ணுவார்,
நான் உண்ணுவது போல்
நடித்துக் கொள்வேன் என்று சொல்ல
, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி)
அவர்கள்

அவ்வாறே செய்தார்கள்.
மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்)
அவர்கள்
கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ்
ஆச்சரியப்பட்டான்
, மேலும்
சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.

அப்போது அல்லாஹ்
அவர்கள் தங்களுக்கு
தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை
கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.
இஸ்லாத்திற்காக
தியாகம் செய்தல்:

ஒருமுறை உக்பா
பின் ஆமிர் (ரலி) அவர்கள் தன் மனைவியுடன் மக்காவில்
நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு வயதான பெண்மணி உக்பா பின்
ஆமிர் (ரலி) அவர்களிடம் நான் உனக்கு
பால் கொடுத்த தாய் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய
மனைவியைப் பார்த்து இவர் யார்
? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் தன் மனைவி என்று கூறவும் இவருக்கும் நான் பால்
கொடுத்துள்ளேன்.
இருவரும்

சகோதர சகோதரி
முறையல்லவா
? நீங்கள்
எப்படி
கணவன்
மனைவியாக வாழலாம்
? என்றார்கள்.
உடனே உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் மதீனா சென்று நபி (ஸல்)
அவர்களிடம்
விஷயத்தை கூறி மார்க்க தீர்ப்பு கேட்க
, நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணம் செல்லாது, எனவே உறவை முறித்துக் கொள்ளுங்கள் என்று
கூற
, அவர் தன்
மனைவியிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வுக்காக பிரிந்து
விடுவோம்
என்றார்.

அன்பாக, ஒற்றுமையாக அவர்கள் அல்லாஹ்வுக்காக தன்
திருமண உறவை
முறித்துக் கொண்டார்கள். (புஹாரி)
குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:

எல்லா விஷயங்களிலும்
அல்லாஹ்வுக்கும்
, அவனுடைய
தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.

யார் அல்லாஹ்விற்கும்
அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில்
நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள்
என்று அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன்
4:69)
தர்மம் செய்தல்:
யார் ஏழ்மையிலும்
வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்
என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது
பெண்களே உங்களை நான் நரகத்தில்
அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம்
செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக
உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக்
கொள்ளுங்கள். அது நீங்கள்
அணிந்திருக்கும் அணிகலன்களாக
இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட சஹாபிய
பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள்.
(புஹாரி)

உண்மை பேசுதல்:
உம்மு ஸலமா
(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள்
தன்னிடம்
ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று
உண்மையை எடுத்துக்
கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக
நான்
அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து
கொண்டார்கள்.
இதிலிருந்து எந்த
சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும்
என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை
நடத்த வேண்டும் என்பது
தவறு என்பதும் புலனாகிறது.
மார்க்கத்தை அதிகமாக
கற்றுக் கொள்ளுதல்:

சஹாபிய பெண்கள் அதிகமாக
மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி
(ஸல்) அவர்களிடம் யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும்
உங்களுடன் இருந்து
மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள்.
எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி
கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு
நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு
ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
பணம் வந்தாலும்
தன்னடக்கத்தோடு
வாழுதல்:
கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற
சஹாபிய
பெண்மணிகள்
பணம் இருந்தும் தன்னடக்கமாக
, எளிமையாக
வாழ்ந்தார்கள். அவர்கள்
பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை.
ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில்
யாருடைய இதயத்தில்
கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை வளர்ப்பு:
குழந்தைகளை ஒழுக்கத்தோடும்,
இஸ்லாமிய
பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய
கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம்
நெருக்கமாக இருப்பதால் தாய் மீது
இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது
என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் எந்தப்
பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.

ஒவ்வொரு முஸ்லிம்
பெண்ணும் மேற்கண்ட
முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ
அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்

இதன் படி நம் வாழ்க்கை அமைவதற்கு அல்லாஹு கிருபை செய்வனகவும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:36 am

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக