புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
30 Posts - 55%
heezulia
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
21 Posts - 38%
Manimegala
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 2%
jairam
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
12 Posts - 4%
prajai
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
9 Posts - 3%
Jenila
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
4 Posts - 1%
jairam
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
3 Posts - 1%
Rutu
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோர் சொன்னது...


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:47 pm

"பன்றியோடு சேர்கிற கன்றும் சாக்கடையில் புரளும்." என்று முன்னோர்கள் சொன்னார்கள்,
இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு கெட்டவர்களோடு நல்லவர்கள் சேரக்கூடாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
அதே போல் சேர்ந்தால் அவர்களையும் கெட்டவர்களாகவே மதிப்பிட்டு விடுவார்கள்.

முன்னோர்கள் இதை மட்டும் சொல்லவில்லை....

ஒரு சிறு உதாரணக் கதை...

கீதன் தனது நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கின்றான். அப்போது அவனது அம்மா அழைக்கிறார்....
"கீதன்....! எங்கடா போனே..."
"அம்மா, இதோ இங்க விளையாடிக் கொண்டிருக்கிறேன்..."
"இங்க வா"

கீதன் தான் அம்மாவிடம் வருகிறான்...
"இத பாரு கீதன், அந்தப் பசங்கக் கூட சேரவேண்டாம்னு உன்கிட்ட சொன்னேன் இல்லை, அப்பறம் ஏன் போனே?"
"ஏன்-மா சேரவேண்டாம்-னு சொல்றீங்க?"
"அந்தப் பசங்க சரியா ஸ்கூலுக்கு போகமாட்டாங்க..., படிக்க மாட்டாங்க.... நீ அவங்களோட சேர்ந்தால் உனக்கும் அந்தப்புத்திதானே வரும்.
அதனாலதான் அப்படி சொன்னேன்"
"இல்லம்மா, நான் அப்படி ஆகமாட்டேன்."
அம்மா கோபப் பட்டாள்,
"அம்மாவையே எதிர்த்துப் பேசுறியா? "பன்றியோட சேர்கிற கன்றும் சாக்கடையில புரளும்"-னு பரியவங்க சும்மாவா சொன்னாங்க?
ஒழுங்கா அம்மா சொல்லுறதை கேட்டு நடந்துக்கோ புரியுதா?"
"ஏம்மா ஆத்திரப் படுறீங்க... அம்மா, அதே பெரியவங்க தானே "பூவோடு சேர்கிற நாறும் மணக்கும்"-னு சொல்லிருக்காங்க?
"இப்ப நீ என்ன சில வர்ரே?"
சிறுவன் பொறுமையாக விளக்கத் தொடங்கினான்...
"அம்மா, இப்போ பன்றியையும், கன்றையும் எடுத்துக்கிட்டா பன்றி விவரம் தெரிந்தது - கன்று ஒன்றும் தெரியாதது
அதனால் பன்றியைப் போல் கன்று நடந்து கொள்கிறது.
அதே நேரத்தில் பூவையும், நாரையும் எடுத்துக்கிட்டா பூ வாசம் உள்ளது - நாறு என்பது வாசம் இல்லாதது அதனால்
பூவோட வாசத்தை நாறு பெறுகிறது. இந்த உதாரணங்கள் எதை உணர்த்துகின்றன என்றால், எதற்கு பவர் அதிகமோ அதுவாகவே மற்றது மாறும்.
இப்போ, அந்தப் பசங்க என் கூட சேர்கிறதனால, அவங்களும் என்னை போல் நல்லா படிக்கலாம் இல்லையா? என்னா இங்க எனக்கு தானே பவர் அதிகம்...
அதனால பெரியவங்க சொல்லிட்டாங்கணு கண்மூடித்தனமா நம்புரதை விட்டுட்டு, என்ன சொல்லிறுக்காங்கணு புரிஞ்சிக்கிட்டா இந்தமாதரி குழப்பம் வராது..."

தனது மகனின் விளக்கத்தை கேட்ட தாய், பெருமையுடன் கட்டியணைத்துக் கொண்டார்.

முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.

"அந்தப்பார்வை"




முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 2:51 pm

///முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.///


மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் குயிலன்! முன்னோர் சொன்னது... 678642



முன்னோர் சொன்னது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:53 pm

மிகவும் நன்றி தலைவா!
நன்றி நன்றி



முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Mon Jan 17, 2011 11:09 pm

GOOD INFO

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 18, 2011 10:09 am

positive approch முன்னோர் சொன்னது... 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக