புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் விலையில் தக்காளி... வெள்ளி விலையில் வெங்காயம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காய்கறிகள், பூ வகைகளில் துவங்கி மளிகை, எண்ணெய் வரை என அனைத்து
பொருட்களின் விலையும், "மெட்ரோ ரயில்' வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அரசியல்கட்சிகள் இதைப்பற்றி கவலைப்படாமல், கூட்டணி சேர்ப்பதிலும்,
குறை கூறுவதிலும் ஈடுபட்டுள்ளது பொதுமக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
"தங்கத்தை கூட வாங்கலாம்... தக்காளியை வாங்க முடியாது! வெள்ளி விலை கூட
பரவாயில்லை... வெங்காய விலை நம்மை கண்கலங்க வைக்கிறது' இப்படி
அடுக்கடுக்கான வசனங்கள் கடந்த ஒரு மாதமாக கடைவீதிகளில் எதிரொலித்து
வருகிறது. காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள்
கூறினாலும், காய்கறிகள் வாங்குவது வீட்டின் மாத பட்ஜெட்டுக்கு கெடுதல் என்ற
சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஒரு விலை விற்பதால் காய்கறிகளை வாங்க,
வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சில்லறை கடை வியாபாரிகளும் தயக்கம்
காட்டுகின்றனர்.
வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத அளவில் கிலோ 100 ரூபாய் வரை
உயர்ந்ததால், நாடே கொந்தளித்து போனது. மத்திய பிரதேச முதல்வர் அசோக் சிங்
சவுகானின் மனைவி, வெங்காயம் வாங்குவதற்காக, வங்கியில் லோன் கேட்டு
விண்ணப்பித்து கிண்டல் செய்யும் அளவுக்கு, வெங்காயத்தின் விலை
எகிறியுள்ளது. "வெங்காயம் விலை ஏறியது என்றால், ஈ.வெ.ரா.,விடம் போய்
கேளுங்கள்' என்று முதல்வர், "கூலாக' பதில் சொல்கிறார். ஆனால், கடந்த
காலங்களில் இந்த, "வெங்காய விவகாரம்' டில்லியில், பா.ஜ., ஆட்சியையே
பலிவாங்கியது முந்தைய "ப்ளாஷ்பேக்.' இதேபோல், தக்காளி விலையும் கிலோவுக்கு
80 ரூபாய் வரை விற்று, தற்போது 60க்கும், 80க்கும் இடையே
ஆடிக்கொண்டிருக்கிறது. கேரட் வாங்கலாம் என்றால்... அதுவும் கிலோ 50 ரூபாயை
விட்டு இறங்காமல் இருக்கிறது. மல்லிகைப்பூ கிலோ 100 ரூபாயிலிருந்து, 1,200ஐ
எட்டியதால், மல்லிகையை முகர்ந்து விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற
நிலைக்கு பெண்கள் வந்து விட்டனர்.
இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு, சமீபத்தில் வடமாநிலங்களில் பெய்த
மழையே காரணம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் போராடுவதற்கு மக்கள் பிரச்னை
கிடைக்காதா என ஏங்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்த விஷயத்தில் இன்னும்
நீண்ட மவுனத்தை காத்திருக்கின்றன. அரசியல்கட்சிகள் தங்களது அரசியல்
வெற்றிக்காக, தற்போது யார், யாரை கவிழ்க்கலாம் என்ற கணக்கில்தான்
செயல்படுகின்றன. போராட்டத்திற்கு பிரச்னை கிடைக்காவிட்டால், மக்கள்
பிரச்னைகளை எடுப்பார்கள். இப்போது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில்
ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் கவனிக்கும்
தமிழக கட்சிகள், மக்களை நேரடியாக பாதித்த விலைவாசி உயர்வு விஷயத்தை கையில்
எடுக்க வில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை,
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரிக்கை, பார்லிமென்ட் பொது கணக்குக்
குழு ஆய்வு என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், காங்., - பா.ஜ., -
கம்யூ., கட்சிகள் தேசிய அளவிலான அரசியலை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில்
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவை,
தி.மு.க., என்ன செய்யப் போகிறது என எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில்
உள்ளன.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப்பெரிய பிரச்னை என்பதால், அதன் அசைவுகளை பார்த்து
வருகிறோம். தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில்,
கூட்டணி மாற்றங்களை மக்களும் எதிர்பார்க்கிறார்கள்; கட்சிகளும்
எதிர்பார்க்கின்றன. அதனால், தற்போது விலைவாசி உயர்வு, மழை சேதம் போன்ற
பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தினால், மிகப்பெரிய முறைகேடு
விவகாரம் திசை திருப்பப்பட்டு, உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம்
காட்ட முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் விலைவாசி உயர்வை மக்களும்,
கட்சிகளும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு உரிய பதிலை அவர்களே
வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். விலைவாசி, "வில்லனை' வீட்டுக்குள்
வந்தபோது, கண்டுகொள்ளாத கட்சிகளுக்கு, தேர்தல் நேரத்தில் பாடம் புகட்ட
பொதுமக்களும் தயாராக இருக்கின்றனர் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து
கொள்வது அவர்களது வெற்றிக்கு உதவியாய் இருக்கும்.
நன்றி dinamalar
பொருட்களின் விலையும், "மெட்ரோ ரயில்' வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அரசியல்கட்சிகள் இதைப்பற்றி கவலைப்படாமல், கூட்டணி சேர்ப்பதிலும்,
குறை கூறுவதிலும் ஈடுபட்டுள்ளது பொதுமக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
"தங்கத்தை கூட வாங்கலாம்... தக்காளியை வாங்க முடியாது! வெள்ளி விலை கூட
பரவாயில்லை... வெங்காய விலை நம்மை கண்கலங்க வைக்கிறது' இப்படி
அடுக்கடுக்கான வசனங்கள் கடந்த ஒரு மாதமாக கடைவீதிகளில் எதிரொலித்து
வருகிறது. காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள்
கூறினாலும், காய்கறிகள் வாங்குவது வீட்டின் மாத பட்ஜெட்டுக்கு கெடுதல் என்ற
சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஒரு விலை விற்பதால் காய்கறிகளை வாங்க,
வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சில்லறை கடை வியாபாரிகளும் தயக்கம்
காட்டுகின்றனர்.
வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத அளவில் கிலோ 100 ரூபாய் வரை
உயர்ந்ததால், நாடே கொந்தளித்து போனது. மத்திய பிரதேச முதல்வர் அசோக் சிங்
சவுகானின் மனைவி, வெங்காயம் வாங்குவதற்காக, வங்கியில் லோன் கேட்டு
விண்ணப்பித்து கிண்டல் செய்யும் அளவுக்கு, வெங்காயத்தின் விலை
எகிறியுள்ளது. "வெங்காயம் விலை ஏறியது என்றால், ஈ.வெ.ரா.,விடம் போய்
கேளுங்கள்' என்று முதல்வர், "கூலாக' பதில் சொல்கிறார். ஆனால், கடந்த
காலங்களில் இந்த, "வெங்காய விவகாரம்' டில்லியில், பா.ஜ., ஆட்சியையே
பலிவாங்கியது முந்தைய "ப்ளாஷ்பேக்.' இதேபோல், தக்காளி விலையும் கிலோவுக்கு
80 ரூபாய் வரை விற்று, தற்போது 60க்கும், 80க்கும் இடையே
ஆடிக்கொண்டிருக்கிறது. கேரட் வாங்கலாம் என்றால்... அதுவும் கிலோ 50 ரூபாயை
விட்டு இறங்காமல் இருக்கிறது. மல்லிகைப்பூ கிலோ 100 ரூபாயிலிருந்து, 1,200ஐ
எட்டியதால், மல்லிகையை முகர்ந்து விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற
நிலைக்கு பெண்கள் வந்து விட்டனர்.
இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு, சமீபத்தில் வடமாநிலங்களில் பெய்த
மழையே காரணம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் போராடுவதற்கு மக்கள் பிரச்னை
கிடைக்காதா என ஏங்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்த விஷயத்தில் இன்னும்
நீண்ட மவுனத்தை காத்திருக்கின்றன. அரசியல்கட்சிகள் தங்களது அரசியல்
வெற்றிக்காக, தற்போது யார், யாரை கவிழ்க்கலாம் என்ற கணக்கில்தான்
செயல்படுகின்றன. போராட்டத்திற்கு பிரச்னை கிடைக்காவிட்டால், மக்கள்
பிரச்னைகளை எடுப்பார்கள். இப்போது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில்
ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் கவனிக்கும்
தமிழக கட்சிகள், மக்களை நேரடியாக பாதித்த விலைவாசி உயர்வு விஷயத்தை கையில்
எடுக்க வில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை,
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரிக்கை, பார்லிமென்ட் பொது கணக்குக்
குழு ஆய்வு என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், காங்., - பா.ஜ., -
கம்யூ., கட்சிகள் தேசிய அளவிலான அரசியலை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில்
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவை,
தி.மு.க., என்ன செய்யப் போகிறது என எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில்
உள்ளன.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப்பெரிய பிரச்னை என்பதால், அதன் அசைவுகளை பார்த்து
வருகிறோம். தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில்,
கூட்டணி மாற்றங்களை மக்களும் எதிர்பார்க்கிறார்கள்; கட்சிகளும்
எதிர்பார்க்கின்றன. அதனால், தற்போது விலைவாசி உயர்வு, மழை சேதம் போன்ற
பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தினால், மிகப்பெரிய முறைகேடு
விவகாரம் திசை திருப்பப்பட்டு, உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம்
காட்ட முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் விலைவாசி உயர்வை மக்களும்,
கட்சிகளும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு உரிய பதிலை அவர்களே
வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். விலைவாசி, "வில்லனை' வீட்டுக்குள்
வந்தபோது, கண்டுகொள்ளாத கட்சிகளுக்கு, தேர்தல் நேரத்தில் பாடம் புகட்ட
பொதுமக்களும் தயாராக இருக்கின்றனர் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து
கொள்வது அவர்களது வெற்றிக்கு உதவியாய் இருக்கும்.
நன்றி dinamalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்ப பூண்டு?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|