புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
73 Posts - 46%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
4 Posts - 3%
prajai
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
304 Posts - 43%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
6 Posts - 1%
prajai
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jan 14, 2011 12:12 pm





GOLDEN WORDS OF SWAMI VIVEKANANDA
















1. When there is a conflict between the heart and the brain, let the heart be followed.



2. a man of intellect can turn into a devil, but never a man of heart.



3. Religion is not a theoretical need but a practical necessity



4. Renunciation does not mean simply dispassion for the world. It means dispassion for the world and also longing for God.



5. There is no misery where there is no want.


6. the secret of life is not enjoyment, but education through experience.


7. Every new thought must create opposition.



8. Renunciation is the withdrawal of mind from other things and concentrating it on God.



9. Every man who thinks ahead of his time is sure to be misunderstood.



10. In this short life there is no time for the exchange of compliments.


11. Do not wait to cross the river when the water has all run down.


12. The greatest sin is fear.



13. Better the scolding of the wise than the adulation of the fools.



14. If you love God's creation more than God, you will be disillusioned.



15. Everything can be sacrificed for truth, but truth can't be sacrificed for anything.




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 12:46 pm

தமிழ் களஞ்சியம் இதில் தமிழில் பதிந்திருக்கலாம்
அனைத்தும் நன்றாக இருந்தது



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jan 14, 2011 2:31 pm

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.


*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 2:40 pm

நன்றி ஸ்ரீஜா தங்கள் பதிவுகள் மேலும் தொடர வாழ்துக்கள்



வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Jan 14, 2011 2:59 pm

வாங்க ஸ்ரீஜா நானும் நம்ப ஊருதாணுங்க..........
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு ...............
வாழ்த்துக்கள் .......... விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  677196



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jan 14, 2011 3:56 pm

எழுத்துருவை சற்றே கூட்டி இடுகை இடுங்கள். பொன் மொழிகளைக் காண, மேலும் 'ஒளி படித்த கண்ணினாய் வா வா' என கூறத் தோன்றுகிறது.

பொன் மொழிகளின் வழியில் என் விழிகளும் செல்லும்.

விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  677196 விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  677196 விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jan 14, 2011 7:10 pm

வீர மைந்தனின் வீர வரிகள்... பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீ விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  677196 விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  678642




விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 14, 2011 7:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ....நன்றி...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 14, 2011 7:49 pm

என் ஆசானின் பொன் வரிகள் அருமை..பகிர்ந்தமைக்கு நன்றி...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  Friendshipcomment54விவேகானந்தரின் பொன்மொழிகள் தமிழில்  00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 14, 2011 9:04 pm

அருமையான பொன்மொழிகள்... நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக