புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
31 Posts - 36%
prajai
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 3%
Jenila
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
jairam
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
7 Posts - 5%
prajai
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனிடம் ஒரு நேர்காணல்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 4:01 pm

முன்பு இணையத்தில் நண்பரொருவர் அனுப்பி வைத்த சுட்டியின் வாயிலாகக் கண்ட இறைவனிடத்து ஒரு நேர்காணல் என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிமாற்றம் செய்து வன்தட்டிலே மூலத்துடன் சேமித்து வைத்திருந்தேன். வன் தட்டுப் பற்றி கரிந்ததனால், இரண்டுமே போனது. கவிஞர் கரிசலாரின் (கரிசல் குளத்தான் அவரகளின்), “கடவுள் வந்தார்” என்ற கவிதை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் என்னுடைய கையடக்க வன்வட்டிலும், பேனா வட்டிலும், சில குறுவட்டுகளிலும் முனைந்து தேடுகையில், நான் மொழியாக்கம் செய்தது மட்டும் கிடைத்தது. இதை முகநூல் அன்பர்களுக்காக பகிர்கிறேன்.



இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே. வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள். இனி நேர்காணலுக்கு:

இறைவனிடம் ஒரு நேர்காணல்:

இறைவன் கேட்டார்,

“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”

அதற்கு நானும்,

“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்

நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”

இறைவன் புன்னகைத்தார்,

“எனது காலம் முடிவற்றது;

என்ன வினாக்கள் கேட்கப் போகிறாய்?”

நான் கேட்டேன்,

“உங்களின் மேன்மைப் படைப்பான

மாந்தரினத்தின் எச்செய்கைகளால்

நீங்களே விந்தையடைந்தீர்கள்?”

இறைவன் சொன்னார்:

“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி

விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;

ஆனால் வளர்ந்த பின்னோ

மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.

உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;

ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே

தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.



வருங்காலத்தை எண்ணியேங்கி,

நிகழ்வையும் தொலைப்பதனால்,

நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.

இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,

எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;

ஆனால் அந்தி வருகையிலே,

ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”

இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்;

நான் கேட்டேன்,

“எம் தாயான நீர்,

நும் சேயாகிய

எம் வாழ்வில்,

வாழ்வியல் பாடமாக

எவற்றைப் பயில

வேண்டுமென எண்ணுகிறீர்.”

இறைவன் சொன்னார்:

“எவரையும் உம்மால் துன்புறுத்தி

அன்புசெய்ய வைக்க இயலாது

என்பதால், உம்மைப் பிறர்

நேசிக்குமாறு வாழுங்கள்.



எவருடனும் உம்மை ஒப்பிட்டு

வாழ்தலென்பது துளியும் நன்மை

அற்றதென்று உணர்ந்து வாழுங்கள்.

எவரையும் மன்னிக்க ஏதுவாக,

மன்னிக்கும் நற்குணத்தை வளர்த்து

வாழுங்கள்.

உமக்கு அன்பானவர்களின் உள்ளக்

காயத்தைக் கீறித் துன்பப்படுத்த

சில நொடிகளே போதுமென்பதையும்,

ஆனால் அதே காயங்களை மருந்திட்டு

ஆற்றுதற்கோ பல்லாண்டுகள் ஆகும்

என்பதையும் அறிந்து வாழுங்கள்.

எல்லாமும் பெற்றவர் பெருஞ்செல்வரன்று;

மிகக் குறைந்த தேவைகள் உள்ளவரே

பெருஞ்செல்வர் என்றுணர்ந்து வாழுங்கள்.



எப்படிச் சொல்வது, எப்படி வெளிப்பாடு

செய்வது என்றறியாது, உம்மையும்

உளமார நேசிக்கும் உள்ளங்கள்

உண்டென்றறிந்து வாழுங்கள்.



ஒன்றைப் பற்றிய இருவேறு

கருத்துகள் உடையவர் உலகில்

உண்டென்று எண்ணி வாழுங்கள்.



ஒருவர் மற்றவரை மன்னிப்பது

மட்டுமின்றி, உம்மை நீவிரே

மன்னிக்கவும் தெரிந்து வாழுங்கள்.”



நான் மீண்டும்,



“மிக்க நன்றி எந்தையே!

கடைசியாக நும் குழந்தைகளுக்கு

ஏதேனும் சொல்வீர்களா?”



இறைவன் சிரித்தார்,



“நான் இருக்கிறேன் இங்கு,

உமக்காக, என்றும், எங்கும்,

எப்போதும் என்றுணர்ந்து வாழுங்கள்!

வெறும் கருங் கல்லிலோ

நாமணக்கும் சொல்லிலோ

நானில்லை என்றும் தன்மக்கள்

மூவேளை புசித்திருக்கும் காட்சியினால்

அகமகிழ்ந்து சிரிக்கின்ற

ஏழையின் சிரிப்பினிலே

என்றென்றும் வாழ்கிறேன்

என்பதை உணர்ந்து வாழுங்கள்!”

என்றபடி மறைந்தார்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:25 pm

அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Yஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Sஇறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Hஇறைவனிடம் ஒரு நேர்காணல் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 5:56 pm

உதயசுதா wrote:அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல படைப்புகளை நீங்கள் பாராட்ட தவறுவதில்லை போலும்
நன்றி சகோதிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:00 pm

நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 11:15 am

கலை wrote:நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

இது எனது படைப்பு இல்லை எனக்கு இ-மெயில் வந்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக