புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
19 Posts - 49%
heezulia
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
1 Post - 3%
Guna.D
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
1 Post - 3%
Shivanya
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
10 Posts - 2%
prajai
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
9 Posts - 2%
jairam
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
மரபு.. Poll_c10மரபு.. Poll_m10மரபு.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபு..


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 27, 2010 10:36 am


மரபு..


மரபு.. Eegarai

என்னெனவோ
எழுத நினைக்கிறேன்
சமத்துவத்தைப்
புனையத் துடிக்கிறேன்

கடித்துத் துப்பியதில்
நகங்களெல்லாம் கரைந்து
சதைகளே மிஞ்சின

விரல்களில்
கசிந்த இரத்ததைப்
பார்த்த போது
புரிந்தது
கவிதை எழுதுவதைவிட
சமையல் செய்வது
எளிதென்று

மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!


ஆதிரா..




மரபு.. Aமரபு.. Aமரபு.. Tமரபு.. Hமரபு.. Iமரபு.. Rமரபு.. Aமரபு.. Empty
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Mon Dec 27, 2010 11:08 am

சமைக்க, இவ்வாறு நல்விதமாய்
அமைக்க, அதிலும் அன்பொடு
இமைக்கும் நொடியில் இங்கு
எமை இக்கவிதை ஈர்த்ததே.

நன்றிகள் ஆதிரா.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 27, 2010 3:11 pm

ஒன்றும் இயலாத இனமல்ல பெண்ணினம்
இன்றைய உலகை ஆண்டிடும் வல்லினம்
இருப்பினும் தன்வலி அறியா மெல்லினம்
தருவதில் தன்னிணை இல்லா தாயினம்..!

அத்தகு பெண்ணினத்துக்கு எங்களின் வந்தனம்..!


அழகான கவிதைக்கு அன்பான நன்றிகள் ஆதிரா,,,




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Dec 29, 2010 2:01 pm

மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!

வார்த்தைகள் உண்மையானாலும்,
உங்கள் வாழ்க்கை,
இந்த வார்த்தையை பொய்யெனச் சொல்லுமே!
உங்கள் வார்த்தைகள்,தமிழர்களை ஈர்க்குமே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 2:42 pm

Ganesh1 wrote:சமைக்க, இவ்வாறு நல்விதமாய்
அமைக்க, அதிலும் அன்பொடு
இமைக்கும் நொடியில் இங்கு
எமை இக்கவிதை ஈர்த்ததே.

நன்றிகள் ஆதிரா.
கவிதையால் பாராட்டிய அன்புக்கு நன்றி கணேஷ்.. மரபு.. 154550



மரபு.. Aமரபு.. Aமரபு.. Tமரபு.. Hமரபு.. Iமரபு.. Rமரபு.. Aமரபு.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 3:04 pm

கலை wrote:ஒன்றும் இயலாத இனமல்ல பெண்ணினம்
இன்றைய உலகை ஆண்டிடும் வல்லினம்
இருப்பினும் தன்வலி அறியா மெல்லினம்
தருவதில் தன்னிணை இல்லா தாயினம்..!

அத்தகு பெண்ணினத்துக்கு எங்களின் வந்தனம்..!


அழகான கவிதைக்கு அன்பான நன்றிகள் ஆதிரா,,,
பெண்மையைப் போற்றும் நல்ல கவிதைக்கு என் நன்றி கலை.. மரபு.. 678642



மரபு.. Aமரபு.. Aமரபு.. Tமரபு.. Hமரபு.. Iமரபு.. Rமரபு.. Aமரபு.. Empty
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 29, 2010 3:38 pm

மரபு.. 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக