புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வெள்ளி, 24 டிசம்பர், 2010
தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம்
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம்.
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!
www.tharavu.com
தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம்
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம்.
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!
www.tharavu.com
- GuestGuest
பேசாம நீங்க உங்க நாட்டுக்கே போய்ருங்க ராகுல்... தமிழ் நாடு மக்கள் உங்க பேச்சு படிலாம் கேட்க மாட்டாங்க...
- GuestGuest
இலங்கை பிரசனாயா தவிர மற்ற எத பதி வேணா கேளுங்கப்பா.. பாவம் அவரு ...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ராகுல் சார்... ராகுல் சார்.... நாங்க உங்ககள கேள்வி கேட்காம இருக்கனுன்னா... தப்பி தவறிக் கூட இனிமே.. தமிழ்நாட்டுப் பக்கம் வந்துடாதீங்க...
- Sponsored content
Similar topics
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|