புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
1 Post - 2%
Jenila
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
6 Posts - 5%
Jenila
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
3 Posts - 2%
prajai
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 13, 2010 4:04 pm

வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த, போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார்.

போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும் பார்த்த உலக சமூகம் இப்போது நிர்வாணமாய் நிற்கிறது. துயரப்படங்களையும் துரோகத்தையும் பார்த்து பார்த்து பழகிவிட்ட சமூகமாய் தமிழ் சமூகம் நிற்கிறது. இறுதி வரை சமரசம் செய்யாத போராளிகளாய் நின்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இசைபிரியாவை கொலை செய்ய துணை போன சமூகத்தை கேள்வி கேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

மே 17 , 18 படுகொலை நடந்த ஒரு வாரத்தில் அங்கு சென்று பார்வை இட்ட ஐ. நா தலைவர், அந்த ஒரு வாரத்தில் உதவி தொகையை அளித்த இந்திய சோனியா அரசு, ஐ. நா வில் வர இருந்த இலங்கை மீதான விசாரணை தீர்மானத்தை தடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், மத்திய மந்திரி பதவி ஒதுக்கீட்டில் தமிழர்களை மறந்த தி.மு.க மற்றும் தோல்வியில் தூங்கி போன கட்சிகள் என அனைவரின் முன்னிலயில் தான் இசைபிரியா கொல்லப்பட்டார். இங்கு இசைபிரியா என்பவர் ஒரு தனி நபர் அல்ல, உலக சமூகத்தால் ஒரு மிருகத்தின் வாயில் தனித்து, கைகள் கட்டப்பட்ட நிலையில், வேட்டையாட விடப்பட்ட தமிழீழ சமூகமே.
போருக்கு பிறகு அமைதியை காத்த தமிழக தமிழர்களும் இந்த குற்ற சாட்டுக்கு விலக்கானவர்கள் அல்ல. நம் கண் முன்னால் தான், நம்மின் மௌனத்தின் மீதுதான் இந்த பச்சை படுகொலைகள் நடந்தன. போருக்கு பிறகு எழுச்சி பெற்று இருக்க வேண்டிய சமூகம் அவ்வாறு தனது கடமையை செய்யாமல் போனதன் சாட்சி தான் இசை பிரியாக்கள். தான் பெற்ற 6 மாத குழந்தையை போரில் பறிகொடுத்த பிறகும் உறுதியாய் இறுதி வரை எதிரியை எதிர்கொண்ட அந்த மாமனித போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இருந்து நமது உத்வேகமுற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம்.

போர் எதிர்ப்பு போராட்டத்தின் மையமாய் எப்படி மாவீரன் முத்துகுமரன் இருந்தாரோ, எப்படி திலீபன் இந்தியா அமைதிபடையின் எதிர்ப்பு மையமாய் மாறினாரோ அவ்வாறே போரின் பிறகான புத்துணர்வு பெரும் போராட்டத்தின் மையமாய் போராளி பத்திரிகையாளர் இசைபிரியா. இசைபிரியா சிங்கள கோரமுகத்தின் எதிர்ப்பு குறியீடு. மரணத்தின் வாயிலில் சமரசம் செய்யாத தமிழீழ போராளியின் அடையாளம், இசைபிரியாவுடன் கொள்ளப்பட்ட அனைத்து போராளிகளும் அவ்வாறானவர்களே. இசைபிரிய இந்த போராட்ட குணத்தின் அடையாளமாய் நம்முன் நிற்கிறார்.
தமிழீழபோராளிகளை, தமிழீழ மக்களை -நாம் இந்த செய்தியை படிக்கும் இதே கணத்தில்- கொல்வதற்கு அனுமதிக்கும் செயலாக நமது மௌனம் ஆக கூடாது. நாம் மறக்க கூடாதது நமது இந்த மௌனம்தான் போர் முடிந்த இரண்டு மாதம் கழித்து இந்த போராளிகள் நம் மௌனத்தை சாட்சியாய் வைத்து கொல்லப்பட்டார்கள் என்பதை.

இணைந்து பணியாற்ற அனைத்து அமைப்புகளுக்கும் பணிவான கோரிக்கை வைக்கிறோம். இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல, அனைவரும் இணைந்து இந்த வீர வணக்க நிகழ்வை நிகழ்த்தி இனிவரும் போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளி வைப்போம்.

ஒன்று திரள்வோம்.
சனவரி 9 , 2011 சென்னை
மே பதினேழு இயக்கம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக