புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
12 Posts - 2%
prajai
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_m10பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 2:29 pm

பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கைது செய்வதற்கான நடவடிக்கையை புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே அவர் தனது பயணத்தை கைவிட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிப்பென்டன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்தா பிரித்தானியா வரும்போது அவரை கைது செய்வதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக புலம்பெயர் தமிழ் சமூகம் விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்தே சிறீலங்கா அரச தலைவர் தனது பயணத்தை கைவிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் சபையில் பேசுவதற்கும் மகிந்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் எல்லாம் மிகவும் குறுகிய நேர அறிவுப்புடன் கைவிடப்பட்டுள்ளது. அனைத்துலக சட்டத்தின்; பிரகாரம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக குற்றம் செய்தவரை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முடியும்.

ஆனால் மகிந்தா வேறு பணிகளில் கவனம்செலுத்தி வருவதால் பிரித்தானியா பயணத்திற்கான காலம் மாற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவருகின்றது. பிரித்தானியாவின் இந்த சட்டமூலம் மாற்றப்பட வேண்டும் என சில நாடுகள் கருத்து தெரிவித்துவருகின்றன.

பிரித்தானியா செல்லும்போது தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சியதால்இஸ்ரேல் அமைச்சர் டான் மெரிடோர் தனது பயணத்தை அண்மையில் கைவிட்டிருந்தார். அதன் பின்னர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரிடம் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல், பிரித்தானியாவுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களை தாம் அதனால் கைவிட நேர்ந்ததாக தெரிவித்திருந்தது.

சிலி நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒகஸ்ரோர் பினோசற் பிரித்தானியாவுக்கு வருகைதந்தபோது கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்கொட்லான்ட்யாட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவ அரசு ஆட்சியில் இருந்தபோது அவர் துன்புறுத்தல்கள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் நீண்டகாலம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளின் போது, கொன்சவேட்டிவ் கட்சியின் அமைச்சர் ஒருவரின் தலைமையில் பினோசற்றுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, உடல்நிலையை காரணமாகக்காட்டி பிரித்தானியா அரசு அவரை விடுதலை செய்திருந்தது.

ஆனால் தற்போதைய சட்டத்தின் பிரகாரம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவரை கைது செய்வதற்கான கைது அனுமதியை தனிநபரோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ பிரித்தானியாவின் நீதி மன்றத்தில் பெறுவது சுலபமானது. எனினும் தற்போது பிரித்தானியா அரசு முன்வைத்துள்ள மாற்றங்களில், இந்த சம்பவத்தில் பொது நீதிமன்றத்தின் பணிப்பாளர் உள்ளடக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின் பிரகாரம் நாட்டின் தலைவர்கள் கூட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட முடியும். ஏனினும் தனிப்பட்ட பயணம், உத்தியோகபூர்வ பயணம் தொடர்பில் சட்டம் தெளிவற்றதாகவே உள்ளது.

தான் விமானத்தை விட்டு இறங்கினால் கைது செய்யப்படலாம், அதற்கான கைது உத்தரவை பலஸ்த்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்றுவிடுவார்கள் என்பதற்காக இஸ்ரேலிய ஜெனரல் ஒருவர் ஹீத்தூறு விமானநிலையத்தில் விமானத்திலேயே தங்கியிருந்த சம்பவமும் உண்டு. இதனால் 2005 ஆம் ஆண்டு பிரித்தானியா பிரதமர் ரொனி பிளேயர் அனுப்பிய அழைப்பை கூட நிராகரிக்குமாறு அண்றைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சரோனுக்கு தெரிவிக்கப்பட்டது.

நானும் எனது ஜெனரலைப் போலவே இராணுவத்தில் பணியாற்றியவன். நானும் ஜெனரல் தான். பிரித்தானியாவின் சிறை மிகவும் கடுமையானது. எனவே அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை என சரோன் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்ற போர் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அங்கு 10,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரிடம், பிரித்தானியா வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் கூட அதனைத் தான் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் இரண்டாவது தடவை அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டிய மகிந்தா அங்குள்ள அரசியல் யாப்பையும் மாற்றி அமைத்துள்ளார். அவர் மறு தடவையும் அரச தலைவர் தேர்தலில் பங்குகொள்ளலாம். சுயாதீன விசாரணைகளையும் சிறீலங்கா அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.

சிறீலங்கா அரசு தனது சொந்த விசாரணைக்குழுவை அமைத்துள்ளபோதும், அதன் மீது மனித உரிமை அமைப்புக்கள் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளன. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையும் அதனை விமர்சித்துள்ளார்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களில் பலியாகிய மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவும், அவரின் சகோதரர்களும், கையாட்களும் தமது எதிர்காலம் தொடர்பான கவலையுடனே தினமும் படுக்கைக்கு செல்லமுடியும், ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியை விட்டு இறங்கினாலும் இது தான் அவர்களின் கதி. தமிழில் ஒரு வார்த்தை உண்டு, அதாவது அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று. அதனைத்தான் இங்கு கூறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சங்கமம்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 03, 2010 2:58 pm

மகிந்தவை கைது செய்ய இப்போது முடியாது அவர் பிரித்தானிய மகாராணியிடம் ஏற்கனவே சிறீலங்காவிலிருந்து போன் மூலமாகப் பேசி தன்னை எதுவும் செய்துவிடக்கூடாதென்று உறுதி மொழி வாங்கிய பின்னரே கிளம்பியதாக தகவல் கசிந்திருக்கிறது.
அதைவிட கைது செய்ய ஆதாரங்கள் போதாதென்று போர்குற்றகளில் முடிவை நிர்ணயிக்கும் ஏதோ ஒரு பிரிவு (ஞாபகமில்லை) கூறுவதாக காணொளி ஒன்றில் கண்டேன்

இவ்வளவு ஆதாரங்கள் போதாதா? சனல் 4 ன் செய்தி பிரிவினரோ
போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி பகுதிபகுதியாக வெளியிடுகிறார்கள்.
இனி கைது செய்பவர்கள் மனம் வைக்கவேண்டும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 3:06 pm

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அண்ணா இவனுக்கும் இவனுக்கு உதவி செய்த இந்தய அரசியல் வாதிகளுக்கும் நிச்சயம் இறைவன் தண்டனை தருவான்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Dec 03, 2010 3:13 pm

maniajith007 wrote:அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அண்ணா இவனுக்கும் இவனுக்கு உதவி செய்த இந்தய அரசியல் வாதிகளுக்கும் நிச்சயம் இறைவன் தண்டனை தருவான்
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக