புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
12 Posts - 2%
prajai
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:20 pm

"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து,

""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே!''


(தொல்.செய்யு-101)

என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் என்னும் புலவர்,

""மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை''


(பரிபாடல்-6:7,8)

என்று "கவிதை' என்னும் சொல்லைச் சேர்த்தார். கவிதை - கவியது தன்மை. அதாவது, "ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது' என்று இதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் தந்துள்ளார்.

பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கியங்களுள் கவி, கவிதை, கவிஞர் என்ற சொற்கள் இடம்பெற்றுப் பொலியத் தொடங்கின. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதையில் "தலைக்கோல்' சிறப்பைக் கூறுமிடத்தில், ""தேர்வலஞ் செய்து கவி கை கொடுப்ப'' என்றார். இங்கு "கவி' என்றது புலவரை.

கம்பர், தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடும்போது, ""சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்'' (பாலகாண்டம்-நகர்ப்படலம்:1) என்றார்.

இக்காலத்தில் புலவர் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் "கவிஞர்' என்று சொல்லிக் கொள்வதில் மனநிறைவு காணும்நிலை பெரு வழக்காகிவிட்டது. "பாட்டரங்கம்' என்று கூறுவதைவிட "கவியரங்கம்' என்று கூறுவதே நாகரிகம் என்று கருதும் போக்கு வளர்ந்துவிட்டது.

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களைப்போல் வடமொழியிலும் நால்வகைப் பாக்கள் உண்டு. அவற்றை "நாற்கவி' என்பர். ஆசுகவி, மதுரகவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி என்ற நால்வகைக் கவியிலும் வல்லவராய்த் திகழ்ந்த காரணத்தினால்தான் அகப்பொருள் விளக்கம் எழுதிய கவிஞர், "நாற்கவிராசநம்பி' என்று அழைக்கப்பட்டார். எனவே, "கவி' என்பது வடசொல்; "பா' என்பது தமிழ்ச்சொல்.

வீ. இராமமூர்த்தி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக