புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Nov 2010 - 14:55

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 25 பேர் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை விரட்டினர். இதை பார்த்ததும் மீனவர்கள் படகை வேகமாக ஓட்டிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் 240 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு பாதுகாப்பாக திரும்பி வந்து விட்டனர்.

கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த அங்கப்பன், சுந்தரமூர்த்தி, சம்பந்தமூர்த்தி, சக்திவேல், விஜயன், இளையராஜா, கந்தன், இளங்கோவன் உள்ளிட்ட 10 மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் இருந்த 50 மீனவர்களை தாக்கினர். மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்ததுடன் அதில் இருந்த வலைகளை அறுத்து எறிந்தனர்.

பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களை கடலுக்குள் வீசி எறிந்தனர். மீன்களை பறிகொடுத்து விட்டு கரைக்கு திரும்பிய 50 மீனவர்களும் இது பற்றி மற்ற மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் இது பற்றி கோட்டைப்பட்டினம் போலீசிலும், ஜெகதாப் பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணனிடமும் புகார் செய்தனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் விஜயராஜா என்ற மீனவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நக்கீரன்!



இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக