புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசைக்கு அளவில்லை
Page 1 of 1 •
கபிலன், படிப்பறிவு இல்லாதவன். எப்போதும் ஊர் சுற்றுவதிலேயே காலத்தைக் கழித்தான். ஒருநாள் அவனது தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த துக்கத்தில் அவனது தாயும் சில நாட்களில் இறந்து விட்டார். பெற்றோரை இழந்த கபிலன், மனம் போனபடி ஊர் ஊராய்ச் சுற்றி ஒரு பெரிய நகரத்தை அடைந்தான். அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்குவதற்காக சத்திரமொன்று இருந்தது. கபிலன் அந்த சத்திரத்தில் தங்கினான்.
ஒரு பெண், சத்திரத்தில் வந்து தங்குபவர்களுக்கு உணவு சமைத்துப் போடுவாள். கபிலனின் அழகு அவளைக் கவர்ந்தது. கபிலனும் அவளை விரும்பினான். இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தினர். கபிலன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். கணவனை வேலைக்குச் செல்லும்படி நச்சரித்தாள் மனைவி. `செவிடன் காதில் சங்கு ஊதியது போல' சட்டை செய்யாமல் இருந்தான் கபிலன்.
இந்நிலையில் அந்த ஊர் கோவிலின் உற்சவ விழா வந்தது. திருவிழாவின்போது புதிய ஆடை அணிய விரும்பினாள் கபிலனின் மனைவி. அந்த நாட்டு மன்னர், தினமும் காலையில் யார் தன்னை முதலில் காண்கிறார்களோ, அவர்களுக்கு ஐந்து பொற்காசுகள் தந்து கொண்டிருந்தார். இதை அறிந்த அவள், அதிகாலையில் அரசரைக் கண்டு, அந்தப் பொற்காசுகளையாவது வாங்கி வரும்படிக் கூறினாள்.
மனைவியின் தொல்லை தாங்க முடியாத கபிலன், நடு இரவிலேயே அரண்மனைக்குச் சென்று விட்டான். அங்கிருந்த காவலர்கள் அவனைத் திருடன் என எண்ணி நன்றாக அடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். விடிந்ததும் அவனை இழுத்துக் கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கபிலனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த மன்னன், இவன் திருடனாய் இருக்க முடியாது என்று நினைத்தான். கபிலனிடம் விபரம் கேட்க, அவன் நடந்தவற்றைக் கூறினான். அவன் மீது இரக்கம் கொண்ட மன்னன், "கபிலா, உனக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்'' என்றான்.
`என்ன கேட்கலாம்?' என்று மனதில் யோசனை செய்தபடியே தன்னைக் கட்டியிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தான், கபிலன். ஐந்து பொற்காசுகள் வேண்டாம், பத்து காசுகள் கேட்கலாம். இல்லை... இல்லை... இருபது காசுகள் கேட்கலாம். வேண்டாம், நூறு கேட்கலாம். வேண்டாம்... ஆயிரம், லட்சம், ஹூம்... கோடி பொற்காசுகள் கேட்கலாம். அப்போதும் அவன் ஆசை அடங்கவில்லை. கோடி பொற்காசுகள் வேண் டாம். மன்னர் தான் என்ன வேண்டுமானாலும் கேட்கச் சொன்னாரே... இந்த நாட்டைக் கேட்கலாம். அதுதான் சரி, நாட்டைத்தான் கேட்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.
அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து ஒரு பழம், அவன் தலைமீது விழுந்தது. அது ஒரு அத்திப்பழம். அதை எடுத்து பிய்த்துப் பார்த்தான். உள்ளே சொத்தையாய் இருந்தது. அழகான சிவந்த நிறமுடைய பழம் இப்படி இருக்கிறதே... என்று நினைத்த அவன் மனதில், நாட்டைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் போய் விட்டது. `இந்த உலகையே கொடுத்தாலும், அதற்கு மேலும் கேட்கத்தான் செய்யும்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.
`ஆசைக்கு அளவு கிடையாது' என்ற உண்மையை அறிந்த கபிலன், மன்னனிடம் சென்றான்.
"அரசே, மனிதர்களின் ஆசைக்கு எல்லையே இல்லை என்பதை அறிந்து கொண்டேன். தாங்கள் எனக்கு மாட மாளிகைகள், பொற்காசுகள், ஏன் இந்த நாட்டையே தந்தாலும் எனது ஆசை தீர்ந்து விடாது. எனவே, இந்த ஆசை எனும் தீயை அணைக்க முடிவு செய்து விட்டேன். இனி நான் உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழவே ஆசைப்படுகிறேன்'' என்று கூறி விட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
பத்மாவதி
ஒரு பெண், சத்திரத்தில் வந்து தங்குபவர்களுக்கு உணவு சமைத்துப் போடுவாள். கபிலனின் அழகு அவளைக் கவர்ந்தது. கபிலனும் அவளை விரும்பினான். இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தினர். கபிலன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். கணவனை வேலைக்குச் செல்லும்படி நச்சரித்தாள் மனைவி. `செவிடன் காதில் சங்கு ஊதியது போல' சட்டை செய்யாமல் இருந்தான் கபிலன்.
இந்நிலையில் அந்த ஊர் கோவிலின் உற்சவ விழா வந்தது. திருவிழாவின்போது புதிய ஆடை அணிய விரும்பினாள் கபிலனின் மனைவி. அந்த நாட்டு மன்னர், தினமும் காலையில் யார் தன்னை முதலில் காண்கிறார்களோ, அவர்களுக்கு ஐந்து பொற்காசுகள் தந்து கொண்டிருந்தார். இதை அறிந்த அவள், அதிகாலையில் அரசரைக் கண்டு, அந்தப் பொற்காசுகளையாவது வாங்கி வரும்படிக் கூறினாள்.
மனைவியின் தொல்லை தாங்க முடியாத கபிலன், நடு இரவிலேயே அரண்மனைக்குச் சென்று விட்டான். அங்கிருந்த காவலர்கள் அவனைத் திருடன் என எண்ணி நன்றாக அடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். விடிந்ததும் அவனை இழுத்துக் கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கபிலனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த மன்னன், இவன் திருடனாய் இருக்க முடியாது என்று நினைத்தான். கபிலனிடம் விபரம் கேட்க, அவன் நடந்தவற்றைக் கூறினான். அவன் மீது இரக்கம் கொண்ட மன்னன், "கபிலா, உனக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்'' என்றான்.
`என்ன கேட்கலாம்?' என்று மனதில் யோசனை செய்தபடியே தன்னைக் கட்டியிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தான், கபிலன். ஐந்து பொற்காசுகள் வேண்டாம், பத்து காசுகள் கேட்கலாம். இல்லை... இல்லை... இருபது காசுகள் கேட்கலாம். வேண்டாம், நூறு கேட்கலாம். வேண்டாம்... ஆயிரம், லட்சம், ஹூம்... கோடி பொற்காசுகள் கேட்கலாம். அப்போதும் அவன் ஆசை அடங்கவில்லை. கோடி பொற்காசுகள் வேண் டாம். மன்னர் தான் என்ன வேண்டுமானாலும் கேட்கச் சொன்னாரே... இந்த நாட்டைக் கேட்கலாம். அதுதான் சரி, நாட்டைத்தான் கேட்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.
அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து ஒரு பழம், அவன் தலைமீது விழுந்தது. அது ஒரு அத்திப்பழம். அதை எடுத்து பிய்த்துப் பார்த்தான். உள்ளே சொத்தையாய் இருந்தது. அழகான சிவந்த நிறமுடைய பழம் இப்படி இருக்கிறதே... என்று நினைத்த அவன் மனதில், நாட்டைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் போய் விட்டது. `இந்த உலகையே கொடுத்தாலும், அதற்கு மேலும் கேட்கத்தான் செய்யும்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.
`ஆசைக்கு அளவு கிடையாது' என்ற உண்மையை அறிந்த கபிலன், மன்னனிடம் சென்றான்.
"அரசே, மனிதர்களின் ஆசைக்கு எல்லையே இல்லை என்பதை அறிந்து கொண்டேன். தாங்கள் எனக்கு மாட மாளிகைகள், பொற்காசுகள், ஏன் இந்த நாட்டையே தந்தாலும் எனது ஆசை தீர்ந்து விடாது. எனவே, இந்த ஆசை எனும் தீயை அணைக்க முடிவு செய்து விட்டேன். இனி நான் உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழவே ஆசைப்படுகிறேன்'' என்று கூறி விட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
பத்மாவதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|