புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஷ்டிரபதி பவனில் ஒபாமா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று ராஷ்டிரபதி பவனில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|