புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 04, 2010 4:36 pm

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாயைச் சந்தித்துப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரபுமொழியில் எழுதப்பட்ட அந்தக் கருணை மனுவை இறந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக தூதுவரிடம் கையளித்தார்.குழந்தையின் தந்தை தாயிப் ஜிஸ்மான் கலப் அல் உதைபி,தாய் காயித் ஜிஸ்யான் அல் உதைபி ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கருணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுஇலங்கை முஸ்லிம்களின் சார்பாகவும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி ரிஸானா நபீக் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் சார்பாகவும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கருணை கோரும் இந்த மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரியத் சட்டம்,இஸ்லாமிய பாரம்பரியம்,பண்பாடு என்பவை குறித்தும் சவூதி அரேபிய நீதித்துறையும் காவல்துறையும் உள்நாட்டவர்,பிறநாட்டவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்துகின்றமை குறித்தும் நன்கறிந்துள்ளோம்.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலட்சக்கணக்கான இலங்கை வாழ் முஸ்லிம் குடும்பங்களின் சிறுவர்,சிறுமியரில் ஒருவராகவே தனது இளம் வயதில் தனது குடும்பத்தின் துன்ப,துயரங்களையும் எதிர்காலம் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு உறவுகளைப் பிரிந்து கடல் கடந்து ரிஸானா நபீக் உங்கள் இல்லம் தேடி வந்து சேர நிர்ப்பந்திக்கப்பட்டாள்.

அல்லாஹ்வால் முழு மனித சமுதாயத்திற்கும் அருளப்பட்ட திருக்குர்ஆனையும் மற்றும் காருண்ய தூதுவராக அனுப்பப்பட்ட முஹம்மது நபியையும் சுமந்த புனித தேசத்தில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடிவு தேடிவந்த ரிஸானாவின் நிலைமை குறித்தும் உங்கள் பாசமிகு குழந்தையின் இழப்புக் குறித்தும் நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். உங்களையும் எங்களையும் சகோதரத்துவத்தால் இறுகப் பிணைக்கின்ற அல்குர்ஆன் குறிப்பிடும் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையிலிருந்து பெருந்தன்மையோடு கருணை காட்டி பாத்திமா ரிஸானாவை மன்னிக்கின்ற உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை எதிர்பார்த்தவர்களாக தாங்கள் ரிஸானா மீது கருணைகாட்டி மன்னிப்பு வழங்குவீர்கள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இந்தப் பணிவான வேண்டுகோளை நாம் விடுக்கிறோம்.தங்களை விட்டுப் பிரிந்து சென்ற பச்சிளம் பாலகன் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவதுபோன்று இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தங்களுக்காகவும் தங்கள் வாரிசுகளுக்காகவும் மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.சூழ்நிலைகளின் கைதியாக தங்கள் வாழ்வின் துயரமான ஒரு நிகழ்வுடன் தொடர்புபட்டுவிட்ட ரிஸானா நபீக் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள்,சட்டரீதியான இழுபறிகள்,சிக்கல்கள், தங்களை அசௌகரியப்படுத்துகின்ற சம்பவங்கள் அனைத்திற்காகவும் ரிஸானா சார்பாகவும் அவரது குடும்பம் சார்பாகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகின்றோம்.

இதேவேளை, இக்கருணை மனுவைப் பெற்றுக்கொண்ட தூதுவர் குழந்தையின் பெற்றோரிடம் கையளிப்பதற்காக உடனடியாகவே இராஜதந்திர தபால்மூலமாக சவூதி அரேபிய அரசுக்கு அனுப்பிவைத்தார்.இது இவ்விதமிருக்க இவ்விடயம் தொடர்பாக தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் கருத்துத் தெரிக்கையில் கூறியதாவதுரிஸானாவின் வயதை இருபத்து மூன்றாக அதிகரித்து கடவுச்சீட்டுச் செய்தவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய சட்டநடவடிக்கையெடுத்து அந்தத் தீர்ப்பை உரிய காலத்தில் வழக்கை விசாரணை செய்து சவூதி அரேபிய நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாகியிருக்கமாட்டாது எனவும் பதினேழு வயதுச் சிறுமிக்கு அங்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.




 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:48 pm

நல்லதே நடக்க இறையைப் பிரார்த்தித்துக் கொள்வோம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக