புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
16 Posts - 55%
heezulia
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
17 Posts - 3%
prajai
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
9 Posts - 1%
jairam
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_m10நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம் - சைக்கோசிஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:44 pm



விசித்திரமான மன நோய்களில் ஒன்று `சைக்கோசிஸ்'. நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் மனம் அலைபாய்வதே இவ்வியாதியாகும். மருத்துவர்கள் இதை ஒரு மனோ வியாதியாக கருதுவதில்லை. பல மனநோய்களின் அறிகுறியாக கருதுகிறார்கள். சிகிச்சையால் இதை பூரணமாக குணப்படுத்த முடியும். அவர்களை ஒதுக்காமல், ஒத்துழைத்தால் எளிதில் நலமடைவார்கள்.

***

சைக்கோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் 1. மாய புலன் உணர்வுகள் 2. பிறழ் நம்பிக்கை 3. குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இத்தகைய மாற்றங்கள் பிறருக்குத்தான் தென்படும். ஆனால் பாதிக்கப்பட்ட அவருக்கு தனக்குள் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருப்பார். தான் சரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டு, நோய் பாதிப்பை நினைத்தே பார்க்க மாட்டார்.

***

ஐம்புலன்கள் கொண்டுதான் நாம் எந்த ஒரு உணர்வையும் அறிய முடியும். ஆனால் சைக்கோசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தானாகவே சப்தம் கேட்பதாகவும், உருவத்தை பார்த்ததாகவும் கூறுவார்கள். அவற்றின் பேச்சுக்கு பதிலளிக்கவும், அவை இடும் கட்டளைகளை ஏற்று செயல்படவும் செய்வார்கள். மூக்கு துர்வாசனையை நுகரும். நாக்கிற்கு கெட்ட சுவை தெரியும். உடலில் பூச்சிகள் ஊறுவதுபோல உணர்வார்கள். இந்த உணர்வுகள் அவ்வப்போது தோன்றி மறையலாம்.

***

பிறழ் நம்பிக்கை என்பது ஒன்றைப் பற்றித் தவறாக, மிகவும் உறுதியாக நம்பிக் கொண்டிருப்பதாகும். உதாரணமாக மற்றவர்கள் அவர்களைக் கொல்லப் போவது போலவும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் நினைப்பார்கள். இதனால் சாப்பிடுவது, தண்ணீர் பருகுவது போன்றவற்றைக்கூட தவிர்ப்பார்கள். சிலருக்கு அவர்கள் கடவுள் என்பதாக எண்ணங்கள் தோன்றும். அந்த நம்பிக்கையில் தகாத செயல்களில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வர்.

***

பாதிக்கப்பட்ட சிலருக்கு, எண்ணங்கள் கோர்வையாக இல்லாமல் இருக்கும். இதனால் இவர்களின் பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம், அழுகை, சந்தோஷத்தை வெளிப்படுத்துவர். தங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தவறானவை, கற்பனையானவை என்று இவர்கள் அறியமாட்டார்கள். அதை விளக்கிச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள்.

***

டோபமின் (Dopamine) எனும் புரதம் மூளையில் அதிகமானால் சைக்கோசிஸ் பாதிப்பு தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் டோபமின் அதிகரிக்கும். மலேரியா, எய்ட்ஸ், அல்சீமர் போன்ற வியாதிகள் தாக்குவதால் மற்றும் போதைப்பழக்கம் இருப்பதால் டோபமின் அதிகரித்து சைக்கோசிஸ் பாதிப்பு வரலாம். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தால் மரபு வழிக்காரணங்களால் மற்றவருக்கும் இந்நோய் கடத்தப்படலாம்.

***

மிகுந்த மன அழுத்தம் அல்லது பதட்டம், அதிக மனச்சோர்வு, அதிக தூக்கமின்மை போன்றவையும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். தொடர் சிகிச்சையின் மூலம் நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்க முடியும். ஊசி- மாத்திரைகள் மூலமாக டோபமின் அளவை சீர் செய்வதன் மூலம் குணமாக்கி விடலாம். சிகிச்சையை டாக்டர்கள் ஆலோசனையின்றி நிறுத்தக்கூடாது. இல்லாவிட்டால் மீண்டும் அறிகுறிகள் தென்பட்டு அதிகமான பாதிப்புகள் உருவாகும்.

***

சைக்கோசிஸ் வியாதி ஒருவரை அபாயகரமானவராக மாற்றிவிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். பாதிக்கப்பட்டவரின் தவறான நம்பிக்கைகளால் ஒருசில தீய செய்கைகளில் அவர் ஈடுபடக்கூடும். ஆனால் அவரிடம் எல்லா நேரங்களிலும் அந்த எண்ணம் இருக்காது. திருமணம் செய்து வைத்தால் நோய் சரியாகிவிடும் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறானது. அது நோயை அதிகப்படுத்தி விடக்கூடும்.

***

கோவிலுக்குச் செல்வது, பரிகாரம் செய்வது போன்றவற்றால் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் சில முன்னேற்றம் ஏற்படலாம். ஆனாலும் சிகிச்சை மூலமே நோயைக் குணப்படுத்த முடியும்.

குறிப்பிட்ட யோகா பயிற்சிகள் முதிர்மன நோயின் வீரியத்தை குறைக்கும். பயிற்சிகளை சரியான முறையில் செய்யாவிட்டால் நோய் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே நல்ல குருவுடன் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியை இடையில் நிறுத்தவும் கூடாது.

தினதந்தி!



நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம்  - சைக்கோசிஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 02, 2010 10:00 pm

அறியவேண்டிய அரிய தகவல்.. அறியத்தந்தமைக்கு நன்றி சிவா..!
- நார்மலான்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக