புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
26 Posts - 38%
prajai
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
Jenila
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 6%
prajai
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
5 Posts - 4%
Jenila
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
4 Posts - 3%
Rutu
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
viyasan
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 01, 2010 11:43 am

--------------------------------------------------------------------------------

கனிவாய் மொழியும் காதற் சுவையும் கலந்தே இருப்பவளாம்
இனிதாய் குரலும் எழுந்தே உலவும் இசையில் பெரியவளாம்
நனிதேன் இதழில் நகையும் குறும்பும் நளினம் கொண்டவளாம்
தனியே வருவாள் தாகம் தீர்ப்பாள் தமிழே சுகமெனக்கு!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 01, 2010 11:58 am

தமிழின் அழகு தங்களின் வார்த்தைகளில் அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ragarajesh
ragarajesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2010

Postragarajesh Mon Nov 01, 2010 12:46 pm

arumai

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 4:27 pm

அழகிய கவிநடை மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 5:15 am


உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக