புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 3%
prajai
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 2%
kargan86
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
jairam
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
8 Posts - 5%
prajai
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 7:21 pm

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 28, 2010 10:49 pm



உண்மையில் நீங்கள் கவிஞர் தான்.... பாராட்டுகள்..தோழியே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Friendshipcomment54எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 10:54 pm

’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்... அருமை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 11:01 pm

நன்றி கலை
நன்றி சூர்யா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:57 pm

வினுப்ரியா wrote:எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!


ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் சிறந்த கவிஞன் என்பதை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:58 pm

கலை wrote:’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்...
அருமை வினு..!

கொஞ்சம் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:03 pm

நன்றி அப்புக்குட்டி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 5:04 pm

கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:23 pm

சிவா wrote:கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!

உண்மைதான் சிவா எனக்கு மிகவும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.அது முழுதும் முடிந்ததும்
உங்கள் எல்லோருடனும் அதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.
நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 5:28 pm

எப்போது கவிதை எழுதவேண்டுமென்ற விருப்பம் ஆசையாக மாறி வெறி என்று சொல்லலாமா (அடங்காத ஆசை)அப்படி மாறுகிறதோ அப்போதே கவிஞராக உள்ளத்தில் மாறிவிட்டீர்கள். இனி கவி உங்களை தேடி வரும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக