புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
20 Posts - 65%
heezulia
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_m10குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 12:55 pm

தமிழகத்தில் புதிய அரச பாரம்பரியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தவறு என்று நாங்கள் கூறினால் கோபம் வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் திட்டம் என்று சொன்னால் வலிக்கிறது என்கிறார்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், காங்கிரஸ் முப்பெரும் விழா நேற்று இரவு நடந்தது. இதில் இளங்கோவன் பேசினார்.

அவர் பேசுகையில்,

1967-ம் ஆண்டு வரை காமராஜர் ஆட்சியில் முதல்வர் என்றால் நல்லது செய்வார் என்று இருந்தது. அவருக்குப் பிறகு அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் நல்லது செய்துள்ளனர். தமிழக முதல்வரும் நல்லது செய்து வருகிறார்.

ஆனால் அதில் முக்கியப் பங்கு வகிப்பது மத்திய அரசு. இதைச் சொல்ல மறுக்கிறார்கள். ஒரு கிலோ அரிசி 1-க்கு வழங்கும் திட்டம் சிறந்த திட்டம். ஆனால் இத்திட்டத்துக்கு ஒரு கிலோவுக்கு ரூ.6.50 மத்திய அரசு வழங்குவதை மறைத்து விடுகின்றனர்.

இதுபோன்ற பல்வேறு சிறந்த திட்டங்கள் சாத்தியமாவதற்கு சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் காரணம். மருத்துவ வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகூட மத்திய அரசின் திட்டம்தான். இதை ஏன் வெளியில் சொல்வதில்லை? இதையெல்லாம் நாங்கள் சொன்னால் வலிக்கிறது என்கிறார்கள்.

தமிழகத்தில் புதிய அரச பாரம்பரியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தவறு என்று நாங்கள் கூறினால் கோபம் வருகிறது.

ராஜீவ் காந்தி பெயரை மருத்துவமனைக்கு வைக்குமாறு கோரினால் இக்கட்டில் சிக்க வைக்க, பெரியார் பெயரை வைக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை வைத்து அறிக்கை விடுகிறார். அவருக்கு இப்போதாவது பெரியார் ஞாபகம் வந்தது என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

ஈரோடு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதேபோல பெரியார் சிகிச்சை பெற்ற ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும்.

நாட்டுக்காக தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் சிலைக்கு செருப்பு மாலை போட்டுள்ளனர். இதனை காங்கிரஸாரும், பொதுமக்களும் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?.

ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக குடும்பத்தினர் ஆவார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களைப் பார்த்தால் தேர்தல் நேரத்தில் மெளனப் புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வீரபாண்டியார்:

கடந்த 45 ஆண்டுகளாக காங்கிரஸ் பதவியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் சுயமரியாதையை இழக்கவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

சேலம் அருகே ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் அவரை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக உள்ளது.

அரசாங்க கொடியுடன் காரில் சென்று குற்றாவாளியை அமைச்சர் பார்க்கிறார் என்றால், எப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார் இளங்கோவன்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Oct 25, 2010 1:01 pm

நீ எது சொன்னாலும் சரியாதான் இருக்கும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:25 pm

இளங்கோவனா யார் சிலப்பதிகாரம் எழுதினாரே அவரா

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 2:02 pm

தமிழகத்தில் புதிய அரச பாரம்பரியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தவறு என்று நாங்கள் கூறினால் கோபம் வருகிறது.

மு.க தான் தமிழ் நாட்டின் மன்னன் கவலை வேண்டாம் இளங்கோவனா
வானின்
இந்த ஆட்சியில் திருட முடியவில்லை என்பது இளங்கோவானின் வருத்தம் ........

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Oct 25, 2010 2:08 pm

maniajith007 wrote:இளங்கோவனா யார் சிலப்பதிகாரம் எழுதினாரே அவரா
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக