புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
73 Posts - 46%
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
4 Posts - 3%
eraeravi
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%
Kavithas
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%
சிவா
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%
bala_t
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%
prajai
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
304 Posts - 43%
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
6 Posts - 1%
prajai
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
4 Posts - 1%
manikavi
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகைத்த பாசி மணி மாலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:03 pm




சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ? கேட்டேன்
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!
ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:07 pm

மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 3:10 pm

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 3:15 pm

அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:22 pm

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


தொடந்து வாங்குங்கள். உழைத்து பிழைக்கும் முதியோருக்கு இயன்றதை செய்வோம். பசியை போக்கிட நம்மில் இருப்பதை பகிர்வோம். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:27 pm

உமா wrote:அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி


நிகழ்ததை நினைத்தேன் கையில் இன்னும் காசு இல்லையே என்றுதான் வருத்தம். பதிவு செய்ய ஏனோ மனம் நினைத்து. பதிவு செய்தேன் அலுவலக பணி இடையில் எழுதியதால் அலங்காரம் இல்லை. இருப்பினும் மனதில் ஆழ பதிந்து விட்டது. எனக்குள் எதோ மன நிறைவு. பாராட்டியதற்கு நனறி. கண்டிபாக உதவி புரிவார்கள் நம் இனத்தவர்கள். அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:36 pm

maniajith007 wrote:
ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Oct 20, 2010 3:52 pm

ரொம்ப காஸ்ட்லி யான மாலையது
நல்லா இருக்கு

மாலைவாங்கியவர் செய்தது வியாபாரம் அல்ல தர்மம்
அவர் உழைத்து வாழ நினைக்கிறார்




ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 4:03 pm

இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!



புன்னகைத்த பாசி மணி மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 4:06 pm

சிவா wrote:இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!

உங்கள் வாழ்த்துகளுக்கு எனது வீர வணக்கங்கள். நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக