புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
11 Posts - 50%
heezulia
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
53 Posts - 60%
heezulia
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முன்னும், பின்னும் !! Poll_c10முன்னும், பின்னும் !! Poll_m10முன்னும், பின்னும் !! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னும், பின்னும் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 11:09 pm

எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்

எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!





அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:19 pm

சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 18, 2010 5:31 pm

நல்லா இருக்கு வித்யா கவிதை.
அதுக்கு என் முஞ்சிய இப்படி சோகமா வச்சு இருக்கீங்க



முன்னும், பின்னும் !! Uமுன்னும், பின்னும் !! Dமுன்னும், பின்னும் !! Aமுன்னும், பின்னும் !! Yமுன்னும், பின்னும் !! Aமுன்னும், பின்னும் !! Sமுன்னும், பின்னும் !! Uமுன்னும், பின்னும் !! Dமுன்னும், பின்னும் !! Hமுன்னும், பின்னும் !! A
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:35 pm


பொம்மைகாக ஏங்கும் குழந்தையிடம் பொம்மை கடையை கொடுத்ததுபோல் இருக்கிறது உங்கள் பாராட்டுக்கள். நன்றிகள் இதோ


புன்னகை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 4:28 pm

மு.வித்யாசன் wrote:எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்

எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


முன்னும், பின்னும் !! 154550

காதலனின் வரிகள் போல் இல்லை
காதலின் வரிகள் போல் உள்ளது..நண்பா...
வாசம் என்றும் வசந்தத்தோடு..வீசட்டும்.. முன்னும், பின்னும் !! 154550 முன்னும், பின்னும் !! 154550 முன்னும், பின்னும் !! 154550


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 5:00 pm

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்

எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


நல்ல சிந்தனை வரிகள் வித்யசன்....


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 6:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மு.வித்யாசன் wrote:எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்

எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


முன்னும், பின்னும் !! 154550

காதலனின் வரிகள் போல் இல்லை
காதலின் வரிகள் போல் உள்ளது..நண்பா...
வாசம் என்றும் வசந்தத்தோடு..வீசட்டும்.. முன்னும், பின்னும் !! 154550 முன்னும், பின்னும் !! 154550 முன்னும், பின்னும் !! 154550


🐰

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 6:12 pm

உமா wrote:
இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்

எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


நல்ல சிந்தனை வரிகள் வித்யசன்....

:suspect: நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 7:07 pm

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...


......நல்ல வரிகளோடு அமைந்த கவிதை. பாராட்டுக்கள்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 7:31 pm

நன்றி நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக