புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Kavithas
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
293 Posts - 42%
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தங்கைக்காக (கவிதை)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 8:20 pm

இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ


தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 8:30 pm

அன்புக்கட்டளை கவிதை இல.2 ( இல1 மேலே)

மகிழ்வான இதயங்கள் கண்டு என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மையாகு உன்
முகம்மீது புன்னகை இழைந்தோடுமாறு

குழைவான கனிவான எண்ணம்
கொண்டதே பலகோடி வரமானதென்று
மழையோடி மணல்மீது சென்று
மறைந்தோடி இருந்தாலும்உணர்வோடு ஒன்று

குழல் ஊத விரல் மூடல் வேண்டும்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு
அதனாலே புடம்போடும் பொன்னென்ப தொன்று

விழிகூறும் கதை நூறு பொங்கி
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி
அதைமீறி எழுகின்ற தீயாகி வாழி!

தொலையாது நிலவான தெங்கும்
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும்
கலையாது நிதம்வந்து கற்பனைகூட்டும்

மலரான தெழில்மாலை பூக்கும்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்

பெருவானில் குயிலோசை கேட்கும்
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும்
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 8:34 pm

//தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா//

மன எழுச்சியை ஊட்டிய அழுத்தமான் அறிவுரை. மனதில் பதியும் தேர்ந்த உவமைகள். வியப்பாக உள்ளது. தன்கைக்கு அண்ணனின் அழகிய அறிவுரைகள்.. தலை வணங்கி அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம்... மிக்க நன்றி..ஐயா... அன்புத் தங்கைக்காக (கவிதை) 678642 அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550



அன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Tஅன்புத் தங்கைக்காக (கவிதை) Hஅன்புத் தங்கைக்காக (கவிதை) Iஅன்புத் தங்கைக்காக (கவிதை) Rஅன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Empty
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:43 pm

அன்புத் தங்கைக்காக அழகான வரிகள்... உண்மையை உணர்த்திடுகிறது...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 8:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள் அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 9:05 pm

பாராட்டுக்கள் ஈந்தவர்க்கு மனமார்ந்த நன்றிகள்!

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 16, 2010 9:19 pm

மிகவும் அழகிய வரிகளில் அழங்கரித்து உள்ளீர்கள் அன்பு தங்கைக்காக வேண்டி மிகவும் அருமை வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 10:26 pm

///
ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா///


எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

சிறப்பான கவிநயம்! பாராட்டுக்கள் அண்ணா!



அன்புத் தங்கைக்காக (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 11:18 pm

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

நான் ஒரு கவிஞனல்ல. எனக்கு கவிதை எழுதத் தெரியாது இது கவிதை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் இதைத்தான் கூறுகிறேன். வேறெதும் சொல்ல வர்வில்லை

அண்டமும் விண்ணும்நி றைந்தவள் ஆயிரம்
மின்னொளி நேர்பெருஞ் சக்திதனைக்
கொண்டவள் ஊழியும் கோலமெ ழுந்துல
கெங்குப டைத்தவள் சக்தியவள்
கண்டகு ரோதங் களிநட மாடி
யழித்து மகிழ்வுறச் செய்கிறவள்
அண்ட சராசர மண்டலம் யாவிலும்
நின்றுஎன் காதினில் ஓதுகிறாள்

அன்புடன் கிரிகாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:21 pm

kirikasan wrote:எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

இதைத்தான் கூறுகிறேன். வேறெதும் சொல்ல வர்வில்லை

அண்டமும் விண்ணும்நி றைந்தவள் ஆயிரம்
மின்னொளி நேர்பெருஞ் சக்திதனைக்
கொண்டவள் ஊழியும் கோலமெ ழுந்துல
கெங்குப டைத்தவள் சக்தியவள்
கண்டகு ரோதங்கள் களிநட மாடிய
ழித்து மகிழ்வுறச் செய்கிறவள்
அண்ட சராசர மண்டலம் யாவிலும்
நின்றுஎன் காதினில் ஓதுகிறாள்

அன்புடன் கிரிகாசன்

சக்தியவளின் சகல சக்தியும் ஒருங்கே இணைந்து வருகிறது உங்களின் கவிதை வரிகள்! அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550



அன்புத் தங்கைக்காக (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக