புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
34 Posts - 52%
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
17 Posts - 2%
prajai
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
9 Posts - 1%
jairam
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வந்த பிறகு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 12:48 pm

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 12:50 pm

சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:46 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:06 pm

Jotheshree wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

அருமையான கவிதை ஜோ ,,,,காதலின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது உனது கவிதை ,,,
என்ன மணி மாம்ஸ் ,,,ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பது போல தெரிகிறதே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:08 pm

Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் வந்த பிறகு...! Friendshipcomment54காதல் வந்த பிறகு...! 00fq051jst
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி சூர்யா அண்ணா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 22, 2010 7:41 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550



காதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Tகாதல் வந்த பிறகு...! Hகாதல் வந்த பிறகு...! Iகாதல் வந்த பிறகு...! Rகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Empty
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Fri Oct 22, 2010 7:44 pm

அருமையான அருமையான கவிதை அண்ணா....

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:55 pm

arsad wrote:அருமையான அருமையான கவிதை அண்ணா....
நான் பொண்ணு

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:57 pm

Aathira wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550
நன்றி அக்கா..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக