புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
40 Posts - 60%
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
3 Posts - 4%
viyasan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
prajai
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
Baarushree
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 3%
manikavi
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Rutu
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
சிவா
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
20 Posts - 74%
ரா.ரமேஷ்குமார்
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
2 Posts - 7%
manikavi
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 4%
viyasan
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 4%
Rutu
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 9:58 pm


உயிர் எழுத்து

என் காதலின் உயிர் எழுத்து நீ தான்...-
என் கவிதையின் உயிர் எழுத்து உன் பெயர் தான்..



பூக்களின் நடை

நீ நடக்கும் போது அந்த தார்ச்சாலைகளும்..கூட எழுச்சி கொள்கின்றன...!
“பூக்கள் நடைபயிலுகிறதோ”என நினைத்து...


நீ தீண்டிய தென்றல்

தென்றல் அருகிலிருந்தும், தேகம் சுடுகின்றது...- நீ
தீண்டிச் செல்லும் போது அந்த தென்றலும் சுடுகின்றது...


பஞ்சணையும் பட்டுமேனியும்.

பஞ்சணைக்குள் இல்லாத பக்குவத்தை – உன்
பட்டு மேனியை தொட்டவுடன் நான் அறிந்தேன்..


சருகாய்..நான்.

நான் மட்டும் தனி மரமாய் நாள்தோறும் இருக்கிறேன்..
நீ என் மனதில் பூக்காததால்.. சருகாய் தினம் விழுகிறேன்...




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 10:02 pm

காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 10:03 pm

அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 11:13 pm

காதல் கவிதை எழுதிக் கொண்டே இரு காற்று உன்னை காதலிக்கும், ரோட்டில் உள்ள மைல் கல்லும் சரி தோகை விரித்தாடும் மயிலும் சரி உன்னை காதலிக்கும். தேடு, ஓடு, தொடு பின்பு நிற்காதே, தொலைந்து போ காதலின் ஆழம் கண்டு காதலியின் வாசம் கொண்டு கவிதை தீட்டு .

நண்பா, உனது காதல் தேடுதலில் நான் ஒரு ஓரத்தில் உனக்காக காத்திருப்பேன். நீ எப்போது இளைப்பார நினைக்கின்றாயோ அப்போது மரக்கிளையாக நின்றிருப்பேன். காதல் கவிதை நோக்கி நட நெடுந்தூர பயணத்தில் சந்திப்பதை எல்லாம் சிந்தித்து சிதறி விடு கவிதை எனும் பூ மாலை கட்டி விடு.

வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 15, 2010 11:16 pm

maniajith007 wrote:காதல் கவிஞன் மன்னனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா T  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா H  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா I  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா R  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 11:25 pm

தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:15 am

maniajith007 wrote:காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 8:29 am

கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!



  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:50 am

சிவா wrote:
கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!

நீங்கள் சொன்னவுடன் அப்படி ஒருவர் இருக்கிறரா..?

என்பதை வலையில் தேடி அறிந்தேன் ..அண்ணா..

மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:21 pm

ரபீக் wrote:அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்

நன்றி...ரபிக்..நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக