புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிற பேதம் கூடாது
Page 1 of 1 •
பரந்து விரிந்து நிழல்பரப்பிக் கொண்டிருந்தது வேப்பமரம். பறந்து கொண்டிருந்த வெள்ளைப்புறாவின் கண்களில் வேப்பமரம் தென்பட... இளைப்பாற எண்ணி, அதன் கிளையில் வந்து அமர்ந்தது.
தன்னுடைய கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தது. மற்றொரு கிளையில் இரண்டு கிளிகள் சந்தோசமாய் கதைபேசி சிரித்துக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் கிளிகளின் அருகே போய் உட்கார்ந்து, நலம் விசாரித்தது. கிளிகளும் புறாவின் வரவில் மகிழ்ச்சி அடைந்தன.
பனைமரத்தில் அமர்ந்திருந்த காகம் ஒன்று கிளிகளும், புறாவும் சந்தோசமாகப் பேசிச் சிரிப்பதைக் கண்டு, தானும் அதில் கலந்து கொள்ள விரும்பியது. பனை மரத்தை விட்டுப் பறந்து, ``கா... கா...'' என்று தன் வருகையை அவர்களுக்குத் தெரிவித்தபடியே எதிரே வந்து அமர்ந்தது.
``வாருங்கள் சகோதரரே!'' - கிளிகள் சந்தோசமாய் வரவேற்றன. அதேசமயம் புறாவின் முகம் மாறியது. காகத்தை அலட்சியமாகப் பார்த்தது. இந்தக் கறுப்போடு இருந்தால் தனக்கு இழுக்கு என்று எண்ணி, `விருட்'டென்று அங்கிருந்து பறந்து சென்றது. காகத்தின் முகம் சோகமாய் மாறிவிட... கிளிகள் ஆறுதல் கூறின.
வெள்ளைப்புறாவுக்கு எப்போதுமே கர்வம் அதிகம். தன் அழகில் அகந்தை கொள்ளும். தன் வெள்ளையான நிறத்தைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகப் பேசும்.
அன்று புறாவிற்கு அகோர பசி. பசியின் தாக்கத்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அதனால் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அயர்வுடன் அருகிலிருந்த ஆலமரத்தில் போய் அமர்ந்தது.
ஆலமரத்தடியில் நிறைய காகங்கள் சிறுவர்கள் சாப்பிட்டதில் சிதறிக்கிடந்த தானியங்களை கொத்திக் கொண்டிருந்தன. வேர்க்கடலை, கோதுமை, அரிசி, பொரி என்று விதவிதமான தானியங்கள். அங்கு சென்றால் காகம் தனக்கும் சாப்பிட இடம் கொடுக்கும்தான். ஆனால், அவற்றுடன் அமர்ந்து உணவு உண்ண அதன் தன்
மானம் இடம் கொடுக்கவில்லை.
சிறகுகளை விரிக்கவே சிரமமாக இருந்தாலும், அங்கிருக்க விருப்பமில்லாமல் மெல்ல மெல்ல இறக்கைகளை அடித்துக் கொண்டு அவ்விடத் தை விட்டு நகர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் பாதையில் சிதறிக் கிடந்த கோதுமை புறாவின் கண்களில் பட்டது. அதைப் பார்த்ததும் புறா சந்தோசம் அடைந்தது.
அவ்விடத்தில் போய் அமர்ந்த புறா, பசியில் வேகவேகமாய் கோதுமையைக் கொத்தியது. கால்களை நகர்த்த முயன்றபோது, அதனால் முடியவில்லை. கால்கள் எதிலோ சிக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த புறாவிற்கு, பகீரென்றது.
வேடன் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்பது புறாவிற்கு தெளிவாய்ப் புரிந்தது. வலையிலிருந்து கால்களை எடுக்க எவ்வளவோ போராடியது. ம்ஹும்... முடியவே இல்லை. தோல்விதான் கிடைத்தது. மரணம் உறுதியாகி விட்டது. வேடனுக்கு உணவாகப் போகிறோம் என்பது தெரிந்ததும்... அழ ஆரம்பித்தது.
அப்போது காகம் ஒன்று வானில் பறப்பது தெரிந்தது. மரண பயத்தில் இருந்த புறாவின் கண்களுக்கு இப்போது காகத்தின் நிறம் கண்ணுக்குத் தெரியவில்லை. கடவுளாகவே தெரிந்தது காகம். மனதிலிருந்த கசடுகள் எல்லாம் காணாமல் போயின; ஆணவம் அடியோடு அழிந்து போயிருந்தது.
``காக்கையாரே... காப்பாற்றுங்கள் என்னை'' உரத்த குரலில் அழைத்தது புறா.
பறந்து கொண்டிருந்த காகத்தின் காதில் புறாவின் மரண ஓலம் விழுந்தது. வலையில் புறாவைக் கண்டதும், ஒரு நிமிடம் தயங்கியது. ஆனாலும், மரணப்பிடியில் அதனை விட்டுவிட்டுச் செல்ல காகத்திற்கு மனம் வரவில்லை.
"என்னை மன்னித்து விடுங்கள் காக்கையாரே... எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்''.
அதனைப் பார்க்க காகத்திற்குப் பரிதாபமாக இருந்தது. உடனே மனம் இளகி, ``கா... கா...'' என்று பெருங்குரலெடுத்து தன் இனத்தை அழைக்க, அடுத்த நிமிடம் நூற்றுக்கணக்கான காக்கைகள் அங்கு வந்து குழுமின. சில நிமிடங்களில் வலையிலிருந்து புறாவை மீட்டன.
குணத்தால் உயர்ந்து நின்றிருந்த காகங்களின் முன் தலைவணங்கி நின்றது புறா. அதன்பின் எந்த பேதமும் பார்க்காமல் எல்லாரிடமும் ஒற்றுமையுடன் பழக ஆரம்பித்தது.
***
எஸ். மோகனா செல்வகணேசன்
தன்னுடைய கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தது. மற்றொரு கிளையில் இரண்டு கிளிகள் சந்தோசமாய் கதைபேசி சிரித்துக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் கிளிகளின் அருகே போய் உட்கார்ந்து, நலம் விசாரித்தது. கிளிகளும் புறாவின் வரவில் மகிழ்ச்சி அடைந்தன.
பனைமரத்தில் அமர்ந்திருந்த காகம் ஒன்று கிளிகளும், புறாவும் சந்தோசமாகப் பேசிச் சிரிப்பதைக் கண்டு, தானும் அதில் கலந்து கொள்ள விரும்பியது. பனை மரத்தை விட்டுப் பறந்து, ``கா... கா...'' என்று தன் வருகையை அவர்களுக்குத் தெரிவித்தபடியே எதிரே வந்து அமர்ந்தது.
``வாருங்கள் சகோதரரே!'' - கிளிகள் சந்தோசமாய் வரவேற்றன. அதேசமயம் புறாவின் முகம் மாறியது. காகத்தை அலட்சியமாகப் பார்த்தது. இந்தக் கறுப்போடு இருந்தால் தனக்கு இழுக்கு என்று எண்ணி, `விருட்'டென்று அங்கிருந்து பறந்து சென்றது. காகத்தின் முகம் சோகமாய் மாறிவிட... கிளிகள் ஆறுதல் கூறின.
வெள்ளைப்புறாவுக்கு எப்போதுமே கர்வம் அதிகம். தன் அழகில் அகந்தை கொள்ளும். தன் வெள்ளையான நிறத்தைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகப் பேசும்.
அன்று புறாவிற்கு அகோர பசி. பசியின் தாக்கத்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அதனால் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அயர்வுடன் அருகிலிருந்த ஆலமரத்தில் போய் அமர்ந்தது.
ஆலமரத்தடியில் நிறைய காகங்கள் சிறுவர்கள் சாப்பிட்டதில் சிதறிக்கிடந்த தானியங்களை கொத்திக் கொண்டிருந்தன. வேர்க்கடலை, கோதுமை, அரிசி, பொரி என்று விதவிதமான தானியங்கள். அங்கு சென்றால் காகம் தனக்கும் சாப்பிட இடம் கொடுக்கும்தான். ஆனால், அவற்றுடன் அமர்ந்து உணவு உண்ண அதன் தன்
மானம் இடம் கொடுக்கவில்லை.
சிறகுகளை விரிக்கவே சிரமமாக இருந்தாலும், அங்கிருக்க விருப்பமில்லாமல் மெல்ல மெல்ல இறக்கைகளை அடித்துக் கொண்டு அவ்விடத் தை விட்டு நகர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் பாதையில் சிதறிக் கிடந்த கோதுமை புறாவின் கண்களில் பட்டது. அதைப் பார்த்ததும் புறா சந்தோசம் அடைந்தது.
அவ்விடத்தில் போய் அமர்ந்த புறா, பசியில் வேகவேகமாய் கோதுமையைக் கொத்தியது. கால்களை நகர்த்த முயன்றபோது, அதனால் முடியவில்லை. கால்கள் எதிலோ சிக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த புறாவிற்கு, பகீரென்றது.
வேடன் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்பது புறாவிற்கு தெளிவாய்ப் புரிந்தது. வலையிலிருந்து கால்களை எடுக்க எவ்வளவோ போராடியது. ம்ஹும்... முடியவே இல்லை. தோல்விதான் கிடைத்தது. மரணம் உறுதியாகி விட்டது. வேடனுக்கு உணவாகப் போகிறோம் என்பது தெரிந்ததும்... அழ ஆரம்பித்தது.
அப்போது காகம் ஒன்று வானில் பறப்பது தெரிந்தது. மரண பயத்தில் இருந்த புறாவின் கண்களுக்கு இப்போது காகத்தின் நிறம் கண்ணுக்குத் தெரியவில்லை. கடவுளாகவே தெரிந்தது காகம். மனதிலிருந்த கசடுகள் எல்லாம் காணாமல் போயின; ஆணவம் அடியோடு அழிந்து போயிருந்தது.
``காக்கையாரே... காப்பாற்றுங்கள் என்னை'' உரத்த குரலில் அழைத்தது புறா.
பறந்து கொண்டிருந்த காகத்தின் காதில் புறாவின் மரண ஓலம் விழுந்தது. வலையில் புறாவைக் கண்டதும், ஒரு நிமிடம் தயங்கியது. ஆனாலும், மரணப்பிடியில் அதனை விட்டுவிட்டுச் செல்ல காகத்திற்கு மனம் வரவில்லை.
"என்னை மன்னித்து விடுங்கள் காக்கையாரே... எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்''.
அதனைப் பார்க்க காகத்திற்குப் பரிதாபமாக இருந்தது. உடனே மனம் இளகி, ``கா... கா...'' என்று பெருங்குரலெடுத்து தன் இனத்தை அழைக்க, அடுத்த நிமிடம் நூற்றுக்கணக்கான காக்கைகள் அங்கு வந்து குழுமின. சில நிமிடங்களில் வலையிலிருந்து புறாவை மீட்டன.
குணத்தால் உயர்ந்து நின்றிருந்த காகங்களின் முன் தலைவணங்கி நின்றது புறா. அதன்பின் எந்த பேதமும் பார்க்காமல் எல்லாரிடமும் ஒற்றுமையுடன் பழக ஆரம்பித்தது.
***
எஸ். மோகனா செல்வகணேசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|