புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 3:26 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:21 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 7:46 am

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 7:27 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 1:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 1:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 11:26 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 10:49 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 9:26 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 8:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 8:34 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 8:12 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 7:34 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 7:12 am

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 7:10 am

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 5:53 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 5:51 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 5:49 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 5:47 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 5:46 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 5:45 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 5:43 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 5:41 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 5:38 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 5:33 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 5:31 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 5:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 5:21 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 4:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 12:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 12:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 12:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 12:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 12:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 12:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 12:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 12:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
83 Posts - 55%
heezulia
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

***தங்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 08, 2010 6:58 am

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 7:01 am

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

என்னப்பா தங்கத்திற்கு விலை சொல்லுவது போண்று சொல்லுகிறீர்கள் என்று சொன்னது உண்மைதான்.



***தங்கம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 7:02 am

கல்யாணம் பண்ணாலே இப்படிதான் ஸ்ரீ ஜி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 08, 2010 7:06 am

srinihasan wrote:அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...


உண்மையில் ஏழை மக்களும் நடுத்தர மக்கலும் தான் பாவம். மேலதட்டு மக்களுக்கு இது சாதாரண விலைதான்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 10:27 pm

அப்புகுட்டி wrote:அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

என்னப்பா தங்கத்திற்கு விலை சொல்லுவது போண்று சொல்லுகிறீர்கள் என்று சொன்னது உண்மைதான்.

நன்றி அப்பு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 10:29 pm

maniajith007 wrote:கல்யாணம் பண்ணாலே இப்படிதான் ஸ்ரீ ஜி

ஜி.............கல்யாணம் பண்ணினாலா? இல்ல பண்ணனும் நினைத்தாலா? தெளிவா சொல்லுங்க....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 10:33 pm

தாமு wrote:
உண்மையில் ஏழை மக்களும் நடுத்தர மக்கலும் தான் பாவம். மேலதட்டு மக்களுக்கு இது சாதாரண விலைதான்.

ஆமாம் நண்பரே....

ஏழைமக்களுக்கு தேவைக்கும் இல்லாமல் போகின்றது... மேல்தட்டு மக்களுக்கோ சேமிப்பிற்கு, ஆடம்பரத்திற்கு பற்றாமல் போகின்றது...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 5:22 am

அருமை நண்பா மிக அருமை, இன்றைய யதார்த்தநிலையை அழகாக சொன்னீர்கள், ஆனா என்ன செய்வது விஜய் பேச்சை கேட்டாதானே விக்ரம் சொன்னாமாதிரி செய்யமுடியும் வேற வழி இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் ***தங்கம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 6:51 am

உண்மை தான்...
தங்கத்தை ஏங்க நியாபக படுத்தறீங்க...
விலை குறையுமா? குறையாதா?


உங்க கவிதை அருமை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 6:52 am

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை, இன்றைய யதார்த்தநிலையை அழகாக சொன்னீர்கள், ஆனா என்ன செய்வது விஜய் பேச்சை கேட்டாதானே விக்ரம் சொன்னாமாதிரி செய்யமுடியும் வேற வழி இல்லையே

என்னப்பா சொல்ல வர்ற நீ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக