புதிய பதிவுகள்
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
61 Posts - 47%
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 2%
prajai
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%
Shivanya
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
15 Posts - 3%
prajai
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
9 Posts - 2%
jairam
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமொழி - பதில் கவிதையோ


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat 25 Sep 2010 - 18:29


அன்பே!

இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!

எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!

இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!

உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!

என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!

ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!

இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!

எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!

======================================
லண்டன் நிலா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 25 Sep 2010 - 18:32

எல்லாம் முகம் பார்க்கும் வரைதான் பார்த்தவுடன் டுமில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 25 Sep 2010 - 18:40

/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டுபவர் சொல்லட்டும்.. சொல்ல வேண்டுபவரிடம்....

எல்லாம் இனிதாய் தொடரட்டும்.... வாழ்கை இனிக்கட்டும்...

தங்களின் கவிதை போல் பலபேரின் மனமும் இப்படித்தான்...

வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் அன்பு மலர்






இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 25 Sep 2010 - 18:42

srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 25 Sep 2010 - 18:45

balakarthik wrote:
srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 25 Sep 2010 - 18:48

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 25 Sep 2010 - 18:56

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 25 Sep 2010 - 18:58

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...

நல்லா தோசைய திருப்பிபோடுற நண்பா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat 25 Sep 2010 - 22:52

ஹ ஹ ஹா

வாசன், கார்த்திக் இருவரும் சத்திர சிகிச்சை செய்து முடித்து விட்டீர்களா?

இரகசியமாயின் இருவர் பரிமாறிக் கொள்வார்கள் அல்லவா?

இது பரிமாறப் படும் வரை புதுமொழி தானே?

புரிஞ்சுதா வாசன், கார்த்திக்?

நட்புடன் நிலா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 25 Sep 2010 - 23:07


" இணையதள காதல்
இணையட்டும் விரைவில்..
புது மொழி பேசி...
பூக்கட்டும்..கவிதை
முத்து..." புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதுமொழி - பதில் கவிதையோ  Friendshipcomment54புதுமொழி - பதில் கவிதையோ  00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக