புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
44 Posts - 41%
heezulia
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
3 Posts - 3%
prajai
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
2 Posts - 2%
Barushree
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
21 Posts - 5%
prajai
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீறில்லா நெற்றி Poll_c10நீறில்லா நெற்றி Poll_m10நீறில்லா நெற்றி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீறில்லா நெற்றி


   
   
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 5:57 pm

நீறில்லா நெற்றி

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிளுக்கவும் செய்யும்.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதான் நெற்றியில் திருநீறு பூசுவது.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.


மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.



நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.

அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்திதியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.


இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 7:01 pm

இப்பொழுது திருநீறு அணிந்து வருபவர்களை காண்பதே மிக அரிதாகி விட்டது வினோத்!

avatar
Smsuntar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

PostSmsuntar Mon Aug 03, 2009 7:23 pm

சிலர் திருநீறு இடுவர்கள், ஆனால் அதை அவர்களுக்கு ஏற்றவாறு தன் கையிலேயே சிறியதாக வடிவமைத்து கொள்வார்கள். கேட்டால் style என்று சொல்கிறார்கள் !!!!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:27 pm

திருநீரை சிலர் நெடு நேரம் இருக்க வேண்டுமென்று நீருடன் கலந்து இடுவார்கள்.அது தவறு
!அப்புறம் சிலர் இப்பொழுது முக பவுடரையும் அணிகின்றனர் என்ன கொடுமைடா சரவணா

4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 7:30 pm

சில பெண்கள் "மாத" காலங்களில் ஸ்டிக்கர் பொட்டை போட விரும்பாமல் இவ்வாறு பவுடரை திருநீறு போல போடுவார்கள்.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:44 pm

சிவா wrote:இப்பொழுது திருநீறு அணிந்து வருபவர்களை காண்பதே மிக அரிதாகி விட்டது வினோத்!


இப்போ எல்லோரும் காலு கைல கிழிச்சு தொங்கிட்டு பிச்சக்காரன் மாதிர நடக்கிறாங்க, அதான் நீறு போட்டா அது உண்மையாகிடுமோன்னு பயம், அதான் புன்னகை



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 03, 2009 8:54 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
மிகச் சிறந்த கட்டுரை. கட்டுரையாளருக்கு என்னுடைய உளம் கனிந்த பாராட்டுக்க்ள். நீறு என்பதற்கு இதுவரை அறியப் படாத விளக்கம்.ஈகரைக்கும் எழுதியவருக்கும் எனது நன்றிகள்
அன்புடன்
நந்திதா

4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:59 pm

ஐ. எழுதியது நாந்தேன், நாந்தேன். புன்னகை



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக