புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
11 Posts - 50%
heezulia
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
53 Posts - 60%
heezulia
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ?


   
   
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 4:34 pm

இந்த கேள்வி நம் மனதில் எழுந்தால் நாம் என்ன சிந்தனை செய்வோம், அம்மாடி, நம்மால் முடியாது, அதெல்லாம் அறிவு, திறமை இருப்பவர்களுக்கு தான், இப்படி நாம் தொண்டனாக இருக்கவே பயப்படும் நிலையில் உள்ளோம். தகுதி என்பது, நாமாக தேடி கொள்வது, நம் கல்வி, நம் சிந்தனை மற்றும் சூழ்நிலை போன்றவைகள் தான் நம் திறமைகளை வளர்க்கும் காரணிகளாகும். இதற்க்கு ஏகப்பட்ட உதாரணங்களை நாம் காட்ட முடியும். இதற்கு ஒரு சிறிய கதையை பார்ப்போம்.

உடலிலுள்ள உறுப்புகள் தங்களுக்குள், யார் தலைவன் என போட்டி போட்டுக்கொண்டன, முதலில் மூளையானது , தான் தான் எல்லா உறுப்புகளையும் இயக்குவதாகவும் அதனால் தனக்கு தான் தலைமை பொறுப்பேற்க தகுதி உள்ளது என வாதிட்டது, உடனே கண்கள், தான் உலகை பார்த்து, உடலை வழி நடத்துவதனால், நான் தான் பெரியவன் என்றது, இப்படியே, கைகள், கால்கள், இதயம்,போன்ற உறுப்புகள் தங்கள் பங்குக்கு, அதனதன் முக்கியத்துவங்களை எடுத்துக் கூறி தங்களுக்குத் தான் தலைமை பொறுப்பேற்க தகுதி இருக்கிறது என்றது. கடைசியில், ஆசனவாய், இல்லை இல்லை, நான் தான் தலைவனாவேன் என்றது. இதை கேட்ட மற்றவர்கள் சிரித்தனர், போயும் போயும், இந்த கீழ்த்தரமான ஆசனவாய் தங்களுக்கு , நிகராய் போட்டி போடலாமா என ஏளனம் செய்தன. இதனால் கோபமடைந்த ஆசனவாய், உடனே தான் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

ஒரு நாளாயிற்று, மறு நாளாயிற்று, காலம் செல்ல செல்ல, உடல் நாறத் தொடங்கியது, மற்ற உறுப்புகளின் செயல்கள் முடங்க ஆரம்பித்தன. உடனே அனைவரும் ஒன்று கூடி ஆசனவாயிடம் சரணடைந்தன, அதனை தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டன, பிறகென்ன வாசல் திறந்தது, மலம் வெளியேறியது, உடல் சுகம் பெற்றது. இங்கே நாம் கற்கும் பாடம், தகுதி யாருக்கு வேணுமென்றாலும் வரலாம். ஆசன வாய் கூட தலைவனாகலாம். அதற்க்கு மூளையெல்லாம் தேவை இல்லை. இதை தான் ஆங்கிலத்தில் ..You don’t need brains to be a BOSS- any asshole will do... ஆனால் முயற்சிகள் அவசியம், முயற்சிகள் இல்லாத ஆசைகள், தலையில்லா முண்டம் போல்.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 4:40 pm

கருத்து நல்லாத்தான் இருக்கு தோழரே ......


இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டால் .........

எந்த பகுதியும் வேலை செய்யாது ....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 4:48 pm

karthikharis wrote:கருத்து நல்லாத்தான் இருக்கு தோழரே ......


இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டால் .........

எந்த பகுதியும் வேலை செய்யாது ....

இங்கு கேள்வி தகுதியை பற்றி, இதயம் மேலானது என அனைவரும் அறிந்தது, அனால் சாதரணமானவன் கூட தலைவனாக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து நன்றி தோழரே




"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 17, 2010 4:51 pm

உண்மையை உரைத்தீர்கள்....
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்...


megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 5:26 pm

உமா wrote:உண்மையை உரைத்தீர்கள்....
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்...
நன்றி நன்றி உமா 1



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Fri Sep 17, 2010 5:32 pm

நல்ல கருத்து; தெளிவான விளக்கம்.....

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 5:35 pm

[quote="தஞ்சை.முரளி"]நல்ல கருத்து; தெளிவான விளக்கம்.....[/கியோடே] நன்றி தோழரே !



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Sep 17, 2010 6:39 pm

சாதரணமானவன் கூட தலைவனாக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து .உங்கள் கூற்று உண்மையே !நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 17, 2010 7:51 pm

முதலில் தொண்டனாக இரு பிறகு தலைவனாகு இது ஒரு நாட்காட்டியில் படித்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக