புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத வில்லனாக இருந்தது ரத்தப் புற்றுநோய். எந்த கேரக்டரை சாகடிக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு ரத்தப் புற்றுநோய் என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்திலும் ஒரு காலத்தில் இது உயிர்க்கொல்லி நோய்தான்! �ரத்தப் புற்றுநோயா... பிழைக்க சான்ஸே இல்லை!� என்று டாக்டர்கள் கைவிரிப்பார்கள். இப்படி மக்களைக் கலங்கடித்த நோயே இன்று கலங்கிப்போயிருக்கிறது. ��ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் களமிறங்கும் டெக்னாலஜிதான் இதற்குக் காரணம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக இருக்கிறார்கள்�� என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்த நோய் நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ். ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது வந்திருக்கும் வசதிகள் குறித்து சொல்கிறார் இவர்...
��செல்களுக்குள் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அபாயகரமான கதிர்வீச்சு தாக்குதல்களும்தான் ரத்தப் புற்றுநோய்க்குக் காரணம். இது பரம்பரை நோயோ, தொற்று நோயோ கிடையாது. ரத்தப் புற்றுநோய்க்கு வயது வித்தியாசம் இல்லை என்றாலும், சமீபகாலமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்தில் ஆறு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மீதியுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், �புற்றுநோயை குணப்படுத்த முடியாது� என்கிற அவர்களது பெற்றோரின் அறியாமைதான். தற்போது ரத்தப் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பெறுவதுடன், அங்கிருக்கும் நிபுணர்களை உடனடியாக கருத்து கேட்டறியவும் முடியும்.
நோயைக் கண்டறியவும், அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக ஆராயவும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான மைக்ராஸ்கோப்பில் வைத்து ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது 500 செல்களை மட்டும்தான் கணக்கிட முடியும். தற்போது �ஃப்ளோசைட்டோமெட்ரி� (திறீஷீஷ்நீஹ்tஷீனீமீtக்ஷீஹ்) மூலம் ஒன்று முதல் பத்து மில்லியன் செல்களை ஒரே நேரத்தில் அளவிட முடியும்.
அதேபோல குரோமோசோம் பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிய முன்பு அதிக நாட்களாகும். இப்போது முதல் நாளே பிரச்னைக்குரிய குரோமோசோமை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தேவைப்பட்ட ரத்தம் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. தவிர, ரத்த அணுக்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, தேவையானதை மட்டுமே உடலினுள் செலுத்தும் வசதியும் வந்துவிட்டது.
சிகிச்சை ஆரம்பித்த நாளிலிருந்து முதல் பத்து மாதம் வரை தரப்படும் இண்டென்சிவ் சிகிச்சையின்போது மட்டும்தான் அடிக்கடி மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை, மற்ற குழந்தைகள்போல இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பள்ளிக்குச் செல்லலாம். அதனால் ரத்தப் புற்றுநோய்க்கு பயப்படத் தேவையில்லை�� என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் ரேவதி.
சிகிச்சைக்குப் பிறகு ரத்தப் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் ஏழு வயது பல்வந்தை நம்மிடம் அறிமுகப்படுத்தினார். மெல்லப் புன்னகைத்துவிட்டு ரெகுலர் செக் அப்புக்கு பல்வந்த் செல்ல, அவனது அம்மா இந்து தேவ் பேசினார்:
��பீகார் பக்கத்துல இருக்கற சின்ன கிராமம்தான் எங்க சொந்த ஊர். என் கணவர் விவசாயி. நான் அங்கன்வாடியில வேலை செய்கிறேன். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி இவன். இவனுக்கு அஞ்சு வயசாகும்போது விட்டு விட்டு ஜுரம் வந்தது. அதுக்காக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதுல ஏதோ மாற்றம் இருந்ததால எங்களை மும்பைக்கு அனுப்பினாங்க. அங்கேதான் இவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கறது உறுதியாச்சு. அந்த செய்தியைக் கேட்டதுமே எங்க குடும்பமே துக்கத்துல மூழ்கிடுச்சு. பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் இதுக்கு சிகிச்சையே கிடையாதுனு சொல்லி எங்க கவலைய அதிகப்படுத்தினாங்க. அப்போ பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, சென்னைக்கு வந்தோம். ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகு இப்போ என் பையன் இயல்பா இருக்கான். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிட்டான்�� என்று சொன்னவர், கண்களில் கலவரம் படிய தன் நான்கு வயது மகனுடன் சிகிச்சைக்காக காத்திருந்த இன்னொரு பெண்ணுக்கு, ��கவலைப்படாதீங்க, உங்க பையனும் சீக்கிரமே குணமாகிடுவான்�� என்று ஆறுதல் கூறினார்.
எல்லாம் மருத்துவத்தின் மகிமை.
நன்றி நம் தோழி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத வில்லனாக இருந்தது ரத்தப் புற்றுநோய். எந்த கேரக்டரை சாகடிக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு ரத்தப் புற்றுநோய் என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்திலும் ஒரு காலத்தில் இது உயிர்க்கொல்லி நோய்தான்! �ரத்தப் புற்றுநோயா... பிழைக்க சான்ஸே இல்லை!� என்று டாக்டர்கள் கைவிரிப்பார்கள். இப்படி மக்களைக் கலங்கடித்த நோயே இன்று கலங்கிப்போயிருக்கிறது. ��ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் களமிறங்கும் டெக்னாலஜிதான் இதற்குக் காரணம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக இருக்கிறார்கள்�� என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்த நோய் நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ். ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது வந்திருக்கும் வசதிகள் குறித்து சொல்கிறார் இவர்...
��செல்களுக்குள் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அபாயகரமான கதிர்வீச்சு தாக்குதல்களும்தான் ரத்தப் புற்றுநோய்க்குக் காரணம். இது பரம்பரை நோயோ, தொற்று நோயோ கிடையாது. ரத்தப் புற்றுநோய்க்கு வயது வித்தியாசம் இல்லை என்றாலும், சமீபகாலமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்தில் ஆறு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மீதியுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், �புற்றுநோயை குணப்படுத்த முடியாது� என்கிற அவர்களது பெற்றோரின் அறியாமைதான். தற்போது ரத்தப் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பெறுவதுடன், அங்கிருக்கும் நிபுணர்களை உடனடியாக கருத்து கேட்டறியவும் முடியும்.
நோயைக் கண்டறியவும், அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக ஆராயவும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான மைக்ராஸ்கோப்பில் வைத்து ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது 500 செல்களை மட்டும்தான் கணக்கிட முடியும். தற்போது �ஃப்ளோசைட்டோமெட்ரி� (திறீஷீஷ்நீஹ்tஷீனீமீtக்ஷீஹ்) மூலம் ஒன்று முதல் பத்து மில்லியன் செல்களை ஒரே நேரத்தில் அளவிட முடியும்.
அதேபோல குரோமோசோம் பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிய முன்பு அதிக நாட்களாகும். இப்போது முதல் நாளே பிரச்னைக்குரிய குரோமோசோமை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தேவைப்பட்ட ரத்தம் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. தவிர, ரத்த அணுக்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, தேவையானதை மட்டுமே உடலினுள் செலுத்தும் வசதியும் வந்துவிட்டது.
சிகிச்சை ஆரம்பித்த நாளிலிருந்து முதல் பத்து மாதம் வரை தரப்படும் இண்டென்சிவ் சிகிச்சையின்போது மட்டும்தான் அடிக்கடி மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை, மற்ற குழந்தைகள்போல இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பள்ளிக்குச் செல்லலாம். அதனால் ரத்தப் புற்றுநோய்க்கு பயப்படத் தேவையில்லை�� என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் ரேவதி.
சிகிச்சைக்குப் பிறகு ரத்தப் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் ஏழு வயது பல்வந்தை நம்மிடம் அறிமுகப்படுத்தினார். மெல்லப் புன்னகைத்துவிட்டு ரெகுலர் செக் அப்புக்கு பல்வந்த் செல்ல, அவனது அம்மா இந்து தேவ் பேசினார்:
��பீகார் பக்கத்துல இருக்கற சின்ன கிராமம்தான் எங்க சொந்த ஊர். என் கணவர் விவசாயி. நான் அங்கன்வாடியில வேலை செய்கிறேன். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி இவன். இவனுக்கு அஞ்சு வயசாகும்போது விட்டு விட்டு ஜுரம் வந்தது. அதுக்காக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதுல ஏதோ மாற்றம் இருந்ததால எங்களை மும்பைக்கு அனுப்பினாங்க. அங்கேதான் இவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கறது உறுதியாச்சு. அந்த செய்தியைக் கேட்டதுமே எங்க குடும்பமே துக்கத்துல மூழ்கிடுச்சு. பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் இதுக்கு சிகிச்சையே கிடையாதுனு சொல்லி எங்க கவலைய அதிகப்படுத்தினாங்க. அப்போ பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, சென்னைக்கு வந்தோம். ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகு இப்போ என் பையன் இயல்பா இருக்கான். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிட்டான்�� என்று சொன்னவர், கண்களில் கலவரம் படிய தன் நான்கு வயது மகனுடன் சிகிச்சைக்காக காத்திருந்த இன்னொரு பெண்ணுக்கு, ��கவலைப்படாதீங்க, உங்க பையனும் சீக்கிரமே குணமாகிடுவான்�� என்று ஆறுதல் கூறினார்.
எல்லாம் மருத்துவத்தின் மகிமை.
நன்றி நம் தோழி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
nalla thagaval
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
ரத்தப் புற்று நோய்ய்கு தீர்வு உண்டுதான், ஆனால் சாமானியர்களுக்கு இந்தச் சிகிச்சை கிடைக்க வாய்ப்பே இல்லாத அளவிற்கு கட்டணங்கள் பல லட்சங்களைத் தாண்டுகிறதே!!! ஒருவேளை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உதவினால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» தீர்வு உண்டு!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|