புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ஜெ. கூறப்போகும் புகார்களை சந்திக்க தயார்-அழகிரி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் தாராளமாகநடத்த விட்டுப் போகட்டும், அவர் கூறும் குற்றச்ாசட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து மூன்று இடங்களில் இலவச திருமணம் மண்டபம் கட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டிருந்தார். அந்த திருமண மண்டபங்கள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி அமைந்துள்ன.
திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
என்னுடைய தொகுதி நிதி மட்டுமல்லாமல், எனது பிறந்த நாள், முதல்வர் மற்றும் பெரியாரின் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் பயனாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால் நான் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி மக்களுக்கு வழங்கி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
ஜெயலலிதா தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டசபைக்கு வந்து பேசுவதுமில்லை. ஆனால் நான் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் மட்டும் குறை கூறுகிறார்.
மதுரையில் இம்மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிய ஜெயலலிதா பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக அவரே கூறிக் கொள்கிறார். இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஓய்வுக்காக அடிக்கடி கொடநாடு சென்று விடுகிறார். அவர் தலைமை நிலையத்திற்கு செல்வதையே விழாவாக கொண்டாடும் அதிமுகவினர் பராசக்தியே, தர்மதாயே என்று பேனர் வைக்கின்றனர். ஜெயலலிதாவின் குற்றச்சட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
அவர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். நான் தற்போது வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
திமுக அரசு கடந்த ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தியவர் ஜெயலலிதா.
முட்டுக்கட்டை போடும் ஜெ.:
கடந்த ஆட்சியைவிட தற்போது மக்கள் நலத் திட்டங்களை இருமடங்காக்கி திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்வகையில் அதிமுகவினரைத் தூண்டி போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மதுரை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்கு அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் வெற்றிபெறச் செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் திருமண மண்டபங்கள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்படுள்ளன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 75 சதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் திருமண மண்டபம் திறந்து வைக்கப்படும். மதுரையில் 15 வட்டங்களில் உப்புநீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ. 2 கோடியும், 27 பகுதிகளில் தார்ச்சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 50 லட்சமும், டி.வி.எஸ். நகரில் பூங்கா அமைக்க ரூ. 40 லட்சமும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எனது மக்களவைத் தொகுதியில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகவும், விரைவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி எனக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதில் எனக்குத் திருப்தி இல்லை.
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் உயர்த்த வேண்டும். எனது தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்படுகிறது.
எம்.பி. தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்:
இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி போதுமானது அல்ல.
எனவே, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 9 கோடியாக உயர்த்த வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் , மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதை காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி ஆதரிக்க வேண்டும் என்றார் என்றார் அழகிரி
நன்றி தட்ஸ்தமிழ்
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து மூன்று இடங்களில் இலவச திருமணம் மண்டபம் கட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டிருந்தார். அந்த திருமண மண்டபங்கள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி அமைந்துள்ன.
திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
என்னுடைய தொகுதி நிதி மட்டுமல்லாமல், எனது பிறந்த நாள், முதல்வர் மற்றும் பெரியாரின் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் பயனாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால் நான் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி மக்களுக்கு வழங்கி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
ஜெயலலிதா தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டசபைக்கு வந்து பேசுவதுமில்லை. ஆனால் நான் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் மட்டும் குறை கூறுகிறார்.
மதுரையில் இம்மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிய ஜெயலலிதா பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக அவரே கூறிக் கொள்கிறார். இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஓய்வுக்காக அடிக்கடி கொடநாடு சென்று விடுகிறார். அவர் தலைமை நிலையத்திற்கு செல்வதையே விழாவாக கொண்டாடும் அதிமுகவினர் பராசக்தியே, தர்மதாயே என்று பேனர் வைக்கின்றனர். ஜெயலலிதாவின் குற்றச்சட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
அவர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். நான் தற்போது வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
திமுக அரசு கடந்த ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தியவர் ஜெயலலிதா.
முட்டுக்கட்டை போடும் ஜெ.:
கடந்த ஆட்சியைவிட தற்போது மக்கள் நலத் திட்டங்களை இருமடங்காக்கி திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்வகையில் அதிமுகவினரைத் தூண்டி போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மதுரை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்கு அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் வெற்றிபெறச் செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் திருமண மண்டபங்கள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்படுள்ளன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 75 சதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் திருமண மண்டபம் திறந்து வைக்கப்படும். மதுரையில் 15 வட்டங்களில் உப்புநீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ. 2 கோடியும், 27 பகுதிகளில் தார்ச்சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 50 லட்சமும், டி.வி.எஸ். நகரில் பூங்கா அமைக்க ரூ. 40 லட்சமும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எனது மக்களவைத் தொகுதியில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகவும், விரைவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி எனக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதில் எனக்குத் திருப்தி இல்லை.
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் உயர்த்த வேண்டும். எனது தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்படுகிறது.
எம்.பி. தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்:
இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி போதுமானது அல்ல.
எனவே, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 9 கோடியாக உயர்த்த வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் , மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதை காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி ஆதரிக்க வேண்டும் என்றார் என்றார் அழகிரி
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|