புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
56 Posts - 50%
heezulia
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
12 Posts - 2%
prajai
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
9 Posts - 2%
jairam
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 11, 2010 8:15 am

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் T_500_889






மூலவர் : சுந்தரேஸ்வரர்
உற்சவர் : சேக்கிழார்
அம்மன்/தாயார் : மீனாட்சி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : தேவகோட்டை
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு



திருவிழா:

வைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.


தல சிறப்பு:

இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் “சேக்கிழார் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை


பொது தகவல்:

இரு ராஜ கோபுரங்களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வர ரும் தனித்தனியாக வீற்றிருக்கின்ற னர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த் தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசா லாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ர மணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங் கள், கன்னிமூலை விநாயகர் ஆகி யோருக்கு சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.


தலபெருமை:

சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற் புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெரு மானுக்கு கோயில் அமைக்க முயன் றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக் கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார்.

இந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கி னார். அதில், “சேக்கிழார் கோயில் மணி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.


தல வரலாறு:

63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை “மனோன்மணியம்’ என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.

மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக் கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 11, 2010 8:19 am

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் DKO_Sivan_kovil1



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 8:22 am

ஊருக்கு வந்தா, கண்டிப்பா இக்கோயிலுக்குப் போகனும் சிவா கண்ணு. தகவல் ரொம்ப அழகா இருக்கு. எல்லோருக்கும் உதவும் தகவல் கண்ணு.... மகிழ்ச்சி நன்றி முத்தம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக