புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம் வடக்கின் வசந்தம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 10:01 am

யாழ்.குடாநாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களான மூளாய் பிள்ளையார் கோயிலிலும் அதனோடிணைந்திருக்கும் முருகன் கோயிலிலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சூறையாடிச் சென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்.முடாநாட்டில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிவரும் நிலையில் கொள்ளையர்கள் குறித்த இரு கோயில்களிலும் புகுந்து மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகங்களைப் புரட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டமையானது குடாநாட்டு மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கடந்த புதன்கிழமை மாலை நேர பூஜைகள் முடவடைந்ததும் பிரதம குருக்கள் கோயிலைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வழமைபோல அதிகாலை 5 . 30 மணிக்கு கோயில் மணி ஒலிக்கும். அதற்காக மணி அடிப்பவர் 5 மணியளவில் பிள்ளையார் கோயில் கதவை திறந்தபோது உட்புறக் கதவுகள் திறந்திருக்கவே சந்தேகமடைந்த அவர் உடன் வெளியே வந்து குருக்களையும் அயலிலுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலின் மூலஸ்தானக் கதவு உட்பட அனைத்துக் கதவுகளும் உடைத்து திறந்த நிலையில் இருந்ததுடன் அங்குள்ள அனைத்துப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

மூலஸ் தானத்திற்குச் சென்று பார்த்தபோது மூல விக்கிரகம் புரட்டப்பட்டு கீழேயிருந்த மிகப் பெறுமதியான இயந்திர தங்கத்தகடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து பல இலட்சம் பெறுமதியான பவுண் முடி, பவுண் குடை, பதக்கங்கள், பெருமளவு தங்க நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்களும் நிலைகுலைக்கப்பட்டு அதன்கீழிருந்த சகல தங்க நகைகள், இயந்திர தகடுகள் மற்றும் வசந்த மண்டப எழுந்தருளி விக்கிரகங்களில் அணிந்திருந்த பல நகைகளும் சூறையாடப்பட்டிருந்தன.கொள்ளையர்கள் நீண்ட நேரமாக கோயிலில் தங்கியிருந்து இத்துணிகரக் கொள்ளையை நடத்தியிருக்கலாமென ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோயில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான யாழ். மேல்நீதிமன்ற நீதிவான ரி் விக்னராஜா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழ அங்கு விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களில் குடாநாட்டின் சில பகுதிகளில் கொள்ளையர்களால் இளம் தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகை, பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் ஆலயங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளமை குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:24 pm

இதற்க்கு டக்லஸ் கோஷ்டிகள் என்ன விளக்கம் தர போகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக