புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
20 Posts - 65%
heezulia
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
62 Posts - 63%
heezulia
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 07, 2010 9:42 am


படிக்கும் காலத்திலேயே பிள்ளைகளுக்குப் பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கணுமா என்ன? சம்பாதிக்கும் காலத்தில் பணத்தைப் பற்றித் தெரிஞ்சுகிட்டா போதாதா? சின்ன வயதிலேயே எதற்கு கவலைகளை அறிமுகப்படுத்தணும்?... என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அப்படி எழுந்தால்தான் நாம் நம் பிள்ளைகளை அக்கறையோடு கவனிக்கிறோம் என்று அர்த்தம். இந்தக் குழப்பங்கள் வரவில்லை என்றால் ஒன்று ரொம்பவும் தெளிவானவர்களாக இருக்க வேண்டும், அல்லது பிள்ளைகளை கவனிக்கக்கூட நேரமில்லாத அல்ட்ரா மாடர்ன் ஆசாமிகளாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடக் காலத்தில் நாம் படித்த பாடம் பசுமரத்து ஆணி போல! என்பதுதானே... ஆணி அடித்து வைப்பது போல ’மணி’யைப் பற்றியும் ஆழமாக அடித்து வைக்க வேண்டாமா?
உலகின் முதல் பணக்காரராக இருப்பவர் வாரன் பஃபெட்... அவருடைய வருமானம் முழுக்க பங்குச் சந்தை மூலமாக வந்ததுதான்... பல ஆயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட மனிதர்... அவர் எப்போது தன்னுடைய பங்கு வர்த்தகத்தைத் தொடங்கினார் தெரியுமா... ஆரம்பப் பள்ளிக்கூடக் காலத்தில்!
அவர் வயதை ஒட்டிய பிள்ளைகள் எல்லாம் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருக்க... அந்த பிள்ளைகளுக்கு மத்தியில் கோக் விற்றுப் பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தார் பஃபெட்! இதைச் சொன்னதும், ஏதோ அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது என்று நினைத்துவிடாதீர்கள்... ஓரளவுக்கு வசதியான பங்குத் தரகராகத்தான் இருந்தார் பஃபெட்டின் தந்தை!
பின்னாளில் கோடிகளைக் கொட்டிய அவருடைய அனுபவத்தின் விதையாக இருந்தது அவருடைய இளமைக் காலம்தான்! அதனால்தான் இளமையிலேயே பணத்தை அறிமுகப்படுத்தி வைத்துவிடுவது நல்லது என்று சொல்கிறேன்.
சரி, நம்முடைய விஷயத்துக்கு வந்துவிடலாம்...
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்... அதிலே சேமிப்பு என்ற புதிய விஷயம் இடம் பிடித்திருக்கும். சேமிப்பு என்பது நல்ல விஷயம்தான்... அதில் முக்கியமான விஷயம்தான் வங்கி சேமிப்பு. ஆனால், வேறு வழியில்லாமல்தான் வங்கிகளே உங்கள் சேமிப்புப் பணத்தை வாங்கிப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை முடித்துக்கொள்வதாகச் சொன்னால் மலர்ந்து சிரித்துக்கொண்டே கணக்கை முடித்து உங்களை அனுப்பிவிடுவார்கள். உங்கள் கணக்கில், லட்ச ரூபாயே இருந்தால்கூட அந்தப் பணத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இதைப் படித்த உடனே வங்கி சேமிப்பு முறையை நான் குறை சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது... உங்களுடைய சேமிப்புக் கணக்குக்கு அவர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். உங்கள் பணம் அந்த வங்கியில் இருப்பதால் அதற்கான வட்டியாக ஒரு தொகையையும் வழங்குகிறார்கள். ஆனால், இதனால், அவர்களுக்குத் துளிகூட லாபம் கிடையாது. சேவை நோக்கத்தோடுதான் இதைச் செய்துவருகிறார்கள்.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... நாம போட்டு வைக்கிற பணத்தை விவசாயிகளுக்கும் தொழில் தொடங்கறவங்களுக்கும் கடனாக் கொடுக்கறாங்க... அதுக்கு அதிக வட்டி வசூலிக்கிறாங்க... அதை வெச்சுத்தானே நமக்கு வட்டி கொடுக்கறாங்க... அப்படி இருக்கும்போது லாபமில்லைனு எப்படிச் சொல்லலாம்...’ என்று உங்களுக்குத் தோன்றும்.
உண்மைதான்... வங்கியின் செயல்பாடே அதுதான்... அவர்கள் கடனாகக் கொடுப்பது மக்கள் சேமிப்பாகப் போட்ட பணத்தைத்தான்... ஆனால், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதிலும் இப்போது ஏ.டி.எம். வசதி வந்த பிறகு நீங்கள் வங்கி நேரமாக இல்லாத அகால ராத்திரியில்கூட உங்கள் தேவைக்குப் பணம் எடுக்க முடியும்.
அப்படி ஒரு சூழல் இருக்கும்போது உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து வேறொருவருக்குக் கடனாகக் கொடுத்துவிட்டால் என்னாகும்..? நீங்கள் பணம் எடுக்கப் போகும்போது உங்களுக்கு பணம் கிடைக்காது. வங்கியைக் குறை சொல்வீர்கள். அதனால், வங்கியால் நீங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்தைப் பெரிய அளவில் நீண்ட காலத்துக்கு வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால்தான் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் குறைவான வட்டியே கொடுக்கிறார்கள்.
உங்களுடைய அவசரத் தேவைகளுக்கான தொகையை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டு மீதியைக் குறைந்தபட்சம் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்காவது மாற்றுங்கள்... நீங்கள் போடும் தொகையைப் பொறுத்து 6.5% முதல் 9%வரை வட்டி வழங்குகின்றன வங்கிகள். இதில் எவ்வளவு காலம் பணத்தைப் போட்டு வைப்பீர்கள் என்பதைப் பொறுத்தும் வட்டி மாறும்.
சில வங்கிகள் ஒரு வசதியை வைத்திருக்கின்றன. நீங்கள் சேமிப்புக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அந்தத் தொகையைத் தானாகவே ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிவிடுவார்கள். நீங்கள் எப்போது அந்தத் தொகையை எடுக்கிறீர்களோ, அதுவரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி கொடுப்பார்கள். உங்களைக் கூடியவரையில் பணத்தை எடுக்காமல் வைத்திருக்கும் யுக்திதான் இது. எதுவாக இருந்தாலும் நம் சேமிப்புக்குத்தானே வழி சொல்கிறார்கள்... நல்லதாக இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே!
வங்கியில் இருக்கும் சேமிப்பு வழிகளில் ரெக்கரிங் டெபாசிட் கொஞ்சம் எளிமையான வழி... சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதைவிட கொஞ்சம் அதிகமாக வட்டி கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... அதைவிட இன்னொரு லாபம் இதில் இருக்கிறது. அந்த வழியில் பார்த்தால் ரெக்கரிங் டெபாசிட் நல்ல சேமிப்பு வழிதான்...
சிலர் வருடத்துக்கு ஒருமுறை செய்வதற்கான சில விஷயங்கள் வைத்திருப்பார்கள். காருக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது, மெடிக்ளைம் பிரீமியம் செலுத்துவது போன்ற அந்தச் செலவுகள் ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய விஷயம்... அதற்கு சில ஆயிரங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் தீபாவளி போனஸ் போன்ற தொகையைத்தான் இதற்குப் பயன்படுத்துவார்கள். அப்போ போனஸுக்குனு பிளான் பண்ணிய விஷயங்களுக்கு எங்கே போவது... கிரெடிட் கார்டைத்தான் தேய்க்கணும்..!


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 9:43 am

அதிர்ச்சி அநியாயம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 07, 2010 9:49 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பாடகன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக