புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஷ்புவுடம், சுந்தர்.சியும் சேர்ந்து திமுகவின் கொள்கைகளை வளர்க்க வேண்டும்-கருணாநிதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனி அவரும், சுந்தர்.சியும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
குஷ்பு தயாரிக்கும் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'நகரம்' படத்தின் பாடல் சி.டி.யை வெளியிட்டார். அவரிடம் இருந்து சி.டி.யை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது:
"இந்தப் படத்தில் எத்தகைய காட்சிகள் இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக சுந்தரும், வடிவேலுவும் நடித்த ஒரு காட்சி இங்கே காட்டப்பட்டது. எனக்கு அந்தவொரு காட்சியிலேயே தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப்பட்டது போன்ற எண்ணம் தோன்றியது.
சுந்தர் கதாநாயகனாக நடிக்கும் போது, "உனக்குப் பதிலடி வேறு இடத்திலே கொடுக்கிறேன் வா'' என்று வடிவேலு சொல்லிவிட்டு - எந்த இடத்திலும் சந்திக்காமல், பதிலடியும் கொடுக்காமல், எங்கேயோ மலை உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதைப் போல வடிவேலுதான் வீரன் என்றும், அந்த வீரத்தைக் காட்ட இது இடம் அல்ல, இது நேரமும் அல்ல என்றும் சொல்வது நல்ல நகைச்சுவையாக, இன்றைய தினம் நாட்டிலே இருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக படம் பிடிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.
இதிலே இந்தப் படத்தை முழுவதும் அல்ல, ஒரு துளி, ஒன்றிரண்டு காட்சிகளை நாம் கண்ட போது நம்முடைய தமிழ்ப் படங்களைப் பற்றிய நினைவு வந்தது. தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் புராணப் படங்களும், மூடநம்பிக்கைப் படங்களும், நல்லதங்காள் போன்ற கதைகளும் படங்களாக வந்த போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அது பற்றி தன்னுடைய கருத்தை ஒரு பாடல் மூலமாக வெளியிட்டார்.
"எந்தமிழன் படமெடுக்க ஆரம்பம் செய்தான்,
ஒன்றேனும் தமிழ் நடையுடை பாவனை வாய்ந்தது வாய் இல்லை,
ஒன்றேனும் தமிழ் மொழியைப் போற்றுவதாய் இல்லை,
அம்மாமி, அத்திம்பேர் என்ற தமிழ் தான் மிச்சம்''
-என்று தன்னுடைய ஆதங்கத்தை, ஆத்திரத்தை, வேதனையை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தப் பாடல் மூலமாக அந்தக் காலத்து சினிமா எப்படியெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்கப் பயன்பட்டது என்பதையும், மொழியை மறைப்பதற்குப் பயன்பட்டது என்பதையும், மொழியே மறந்து போனது இயங்கியது என்பதையும் வெளிப்படுத்தினார்.
இப்போது நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற காரணத்தால், நல்ல தமிழை - நல்லப் பாடல்கள் வாயிலாக நம்மால் கேட்க முடிகின்றது. இங்கே அவருடைய பாடல்கள் இசையின் நேர்த்தியினால் முழுமையாக என்னுடைய காதுகளில் கேட்க இயலாவிட்டாலும், ஒரு வரி "பளிச்'' என்று மின்னல் போல் வெளிப்பட்டது.
"நீ காதலிக்கிறாய் என்று சொன்னால், எனக்கு ரெக்கை முளைத்து விடும் அல்லது உனக்கு ரெக்கை முளைத்து விடும்''
- காதல் என்று சொன்னாலே, காதலர்களில் இருவரில் ஒருவருக்கு, அதிலும் ஆண் மகனுக்கு ரெக்கை முளைத்து விடும் என்று வைரமுத்து எழுதிய வரி இன்றைக்கு சமுதாயத்திலே சில பொருத்தமான அளவிலே பயன்படுத்தக் கூடிய வரியாகும்.
ரெக்கை முளைத்தால் பறந்து போகவும் கூடும் - அந்த இறக்கைகளை மேலும் மேலும் அசைத்து உற்சாகத்தோடு பறந்து பாடவும் கூடும் - இறக்கை முளைப்பது என்பது அந்தக் காதலியை விட்டு விட்டு யாரோடு தாவுமோ என்ற பொருளிலும் கொள்ளலாம்.
அண்டா.. ஆண்டவன்
இந்த கதையிலே எந்தப் பொருளுக்காக வைரமுத்து அந்த வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.
ஆனாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்திலே திரைப் பாடல்களிலே நாம் கேட்பதற்கு, ரசிப்பதற்கேற்ற தமிழ் வரியாக, வாக்கியமாக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதைப் போன்ற உவமைகளும், இதைப் போன்ற சொற்சித்திரம் மிகுந்த சுவையான வார்த்தைகளும் வைரமுத்து அவர்களுடைய பாடல்களிலே நிரம்ப உண்டு.
அந்த வகையில் நான் இதுபோன்ற அருமையான பாடல் வரிகள் இன்னமும் இந்தப் படத்திலே நமக்கெல்லாம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன். அதை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
நம்முடைய சுந்தரைப் பற்றி இங்கே சொன்னார்கள். அவர் "அருணாசலம்'' படத்தில் பாடல் வரியிலே சேர்ப்பதற்கு லிங்கம் கிடைக்காத காரணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் "லிங்கம்'' என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள். அண்டப் புளுகைகளையெல்லாம் கவிழ்த்து - இதுதான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறிவினை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணும் போது, இந்தப் படத்திலும் அது போன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன்.
தமிழ் உணர்வு:
அவர் சொன்னார் - சட்டசபையிலே தமிழ்க்குடிமகன் எப்படியெல்லாம் உறுப்பினர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி சட்டசபையே, சத்தசபையாக இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார். தமிழ்க்குடிமகன் சபாநாயகராக மாத்திர மல்ல, அவர் யாதவா கல்லூரியிலே பேராசிரியராகவும் இருந்த காரணத்தினால் அவரைப் போன்றவர்களிடம், எங்களைப் போன்றவர்களிடம் பழகி சுந்தர் தமிழ் உணர்வை, தன்மான உணர்வைப் பெற்றிருக்கிறார் என்பதை அறிய நான் மிக மிக மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் வெறும் சினிமாக்காரராக மாத்திரமல்ல, சிந்தனையாளராகவும் இருக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அவரைப் போன்றவர்கள் - கருணாநிதி பாராட்டி விட்டாரே என்று பயந்து விடக்கூடாது. நாம் அண்டாவைக் கவிழ்த்து ஆண்டவன் என்று சொன்னோம் என்பதற்காகப் பயந்து விடக்கூடாது. பெரிய சிந்தனைகளை விதைத்திட வேண்டும்.
"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'' என்று சித்தர் சிவபாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துக்களை படக்காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பயப்படக் கூடாது.
பகுத்தறிவாதிகள்:
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் பங்குபெற்று எடுத்தப் படம் தான் "பராசக்தி''. அந்தப் படத்தில் நான் திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்றதும், என்னிடத்திலே சொன்னார். உங்களுடைய கருத்துக்கள், எண்ணங்கள், உங்கள் இயக்கத்தினுடைய கொள்கைகள் இந்த நாட்டிற்குத் தேவையானது எவையெவை இருக்கின்றதோ, மக்களை பகுத்தறிவாதிகளாக ஆக்கக் கூடிய செய்திகள் எவ்வளவு இருக்கிறதோ, அவைகளை யெல்லாம் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் - படம் ஓடாமல் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றையும் எழுதுங்கள் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார், துணிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.
வெளியூர்களுக்குச் சென்று நாடகங்களைப் பார்த்து, படங்களைப் பார்த்து அதிலே வருகின்ற முற்போக்குக் கருத்துக்களையெல்லாம் என்னிடத்திலே சொல்லி, இவைகளை எல்லாம் படத்திலே வர வேண்டுமென்று என்னிடம் அழுத்தந்திருத்தமாகச் சொல்வார்.
நான் இன்றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, 1952-ம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ், பெருமாளுக்கு இருந்த அந்தத் துணிச்சலும், அந்தக் கொள்கை வெறியும் நம்முடைய சுந்தர் போன்றவர்களுக்கு இந்தக் காலத்தில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு வருமேயானால் இன்னும் ஐம்பதாண்டு காலத்திற்கு இளைய தலைமுறை லட்சிய தலை முறையாக, பகுத்தறிவு தலைமுறையாக வளர்க்கின்ற அந்த ஆற்றலை, பண்பை நாம் உருவாக்கினோம் என்ற பெருமைக்குரியவர்களாக ஆவோம், அதைச் செய்ய வேண்டுமென்று நான் இயக்குநர் சுந்தரை கேட்டுக்கொள்கிறேன்.
இயக்க கொள்கையை வளர்க்க வேண்டும்:
இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல - கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
குஷ்பு மாத்திரம் தி.மு.க.விலே சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பகுத்தறிவு கருத்துக்கள் இருந்தால்தான்...
அதற்காக பட விநியோகஸ்தர்கள் யாரும் பயப்படவேண்டாம். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வந்தால்தான் படம் வெற்றிகரமாக ஓடும், ஐம்பது நாள், நூறு நாள் என்றெல்லாம் ஓடும் என்பதை மறந்து விடாமல், அந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, வருவார்கள், வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை யோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்..." என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
குஷ்பு தயாரிக்கும் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'நகரம்' படத்தின் பாடல் சி.டி.யை வெளியிட்டார். அவரிடம் இருந்து சி.டி.யை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது:
"இந்தப் படத்தில் எத்தகைய காட்சிகள் இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக சுந்தரும், வடிவேலுவும் நடித்த ஒரு காட்சி இங்கே காட்டப்பட்டது. எனக்கு அந்தவொரு காட்சியிலேயே தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப்பட்டது போன்ற எண்ணம் தோன்றியது.
சுந்தர் கதாநாயகனாக நடிக்கும் போது, "உனக்குப் பதிலடி வேறு இடத்திலே கொடுக்கிறேன் வா'' என்று வடிவேலு சொல்லிவிட்டு - எந்த இடத்திலும் சந்திக்காமல், பதிலடியும் கொடுக்காமல், எங்கேயோ மலை உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதைப் போல வடிவேலுதான் வீரன் என்றும், அந்த வீரத்தைக் காட்ட இது இடம் அல்ல, இது நேரமும் அல்ல என்றும் சொல்வது நல்ல நகைச்சுவையாக, இன்றைய தினம் நாட்டிலே இருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக படம் பிடிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.
இதிலே இந்தப் படத்தை முழுவதும் அல்ல, ஒரு துளி, ஒன்றிரண்டு காட்சிகளை நாம் கண்ட போது நம்முடைய தமிழ்ப் படங்களைப் பற்றிய நினைவு வந்தது. தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் புராணப் படங்களும், மூடநம்பிக்கைப் படங்களும், நல்லதங்காள் போன்ற கதைகளும் படங்களாக வந்த போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அது பற்றி தன்னுடைய கருத்தை ஒரு பாடல் மூலமாக வெளியிட்டார்.
"எந்தமிழன் படமெடுக்க ஆரம்பம் செய்தான்,
ஒன்றேனும் தமிழ் நடையுடை பாவனை வாய்ந்தது வாய் இல்லை,
ஒன்றேனும் தமிழ் மொழியைப் போற்றுவதாய் இல்லை,
அம்மாமி, அத்திம்பேர் என்ற தமிழ் தான் மிச்சம்''
-என்று தன்னுடைய ஆதங்கத்தை, ஆத்திரத்தை, வேதனையை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தப் பாடல் மூலமாக அந்தக் காலத்து சினிமா எப்படியெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்கப் பயன்பட்டது என்பதையும், மொழியை மறைப்பதற்குப் பயன்பட்டது என்பதையும், மொழியே மறந்து போனது இயங்கியது என்பதையும் வெளிப்படுத்தினார்.
இப்போது நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற காரணத்தால், நல்ல தமிழை - நல்லப் பாடல்கள் வாயிலாக நம்மால் கேட்க முடிகின்றது. இங்கே அவருடைய பாடல்கள் இசையின் நேர்த்தியினால் முழுமையாக என்னுடைய காதுகளில் கேட்க இயலாவிட்டாலும், ஒரு வரி "பளிச்'' என்று மின்னல் போல் வெளிப்பட்டது.
"நீ காதலிக்கிறாய் என்று சொன்னால், எனக்கு ரெக்கை முளைத்து விடும் அல்லது உனக்கு ரெக்கை முளைத்து விடும்''
- காதல் என்று சொன்னாலே, காதலர்களில் இருவரில் ஒருவருக்கு, அதிலும் ஆண் மகனுக்கு ரெக்கை முளைத்து விடும் என்று வைரமுத்து எழுதிய வரி இன்றைக்கு சமுதாயத்திலே சில பொருத்தமான அளவிலே பயன்படுத்தக் கூடிய வரியாகும்.
ரெக்கை முளைத்தால் பறந்து போகவும் கூடும் - அந்த இறக்கைகளை மேலும் மேலும் அசைத்து உற்சாகத்தோடு பறந்து பாடவும் கூடும் - இறக்கை முளைப்பது என்பது அந்தக் காதலியை விட்டு விட்டு யாரோடு தாவுமோ என்ற பொருளிலும் கொள்ளலாம்.
அண்டா.. ஆண்டவன்
இந்த கதையிலே எந்தப் பொருளுக்காக வைரமுத்து அந்த வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.
ஆனாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்திலே திரைப் பாடல்களிலே நாம் கேட்பதற்கு, ரசிப்பதற்கேற்ற தமிழ் வரியாக, வாக்கியமாக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதைப் போன்ற உவமைகளும், இதைப் போன்ற சொற்சித்திரம் மிகுந்த சுவையான வார்த்தைகளும் வைரமுத்து அவர்களுடைய பாடல்களிலே நிரம்ப உண்டு.
அந்த வகையில் நான் இதுபோன்ற அருமையான பாடல் வரிகள் இன்னமும் இந்தப் படத்திலே நமக்கெல்லாம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன். அதை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
நம்முடைய சுந்தரைப் பற்றி இங்கே சொன்னார்கள். அவர் "அருணாசலம்'' படத்தில் பாடல் வரியிலே சேர்ப்பதற்கு லிங்கம் கிடைக்காத காரணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் "லிங்கம்'' என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள். அண்டப் புளுகைகளையெல்லாம் கவிழ்த்து - இதுதான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறிவினை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணும் போது, இந்தப் படத்திலும் அது போன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன்.
தமிழ் உணர்வு:
அவர் சொன்னார் - சட்டசபையிலே தமிழ்க்குடிமகன் எப்படியெல்லாம் உறுப்பினர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி சட்டசபையே, சத்தசபையாக இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார். தமிழ்க்குடிமகன் சபாநாயகராக மாத்திர மல்ல, அவர் யாதவா கல்லூரியிலே பேராசிரியராகவும் இருந்த காரணத்தினால் அவரைப் போன்றவர்களிடம், எங்களைப் போன்றவர்களிடம் பழகி சுந்தர் தமிழ் உணர்வை, தன்மான உணர்வைப் பெற்றிருக்கிறார் என்பதை அறிய நான் மிக மிக மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் வெறும் சினிமாக்காரராக மாத்திரமல்ல, சிந்தனையாளராகவும் இருக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அவரைப் போன்றவர்கள் - கருணாநிதி பாராட்டி விட்டாரே என்று பயந்து விடக்கூடாது. நாம் அண்டாவைக் கவிழ்த்து ஆண்டவன் என்று சொன்னோம் என்பதற்காகப் பயந்து விடக்கூடாது. பெரிய சிந்தனைகளை விதைத்திட வேண்டும்.
"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'' என்று சித்தர் சிவபாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துக்களை படக்காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பயப்படக் கூடாது.
பகுத்தறிவாதிகள்:
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் பங்குபெற்று எடுத்தப் படம் தான் "பராசக்தி''. அந்தப் படத்தில் நான் திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்றதும், என்னிடத்திலே சொன்னார். உங்களுடைய கருத்துக்கள், எண்ணங்கள், உங்கள் இயக்கத்தினுடைய கொள்கைகள் இந்த நாட்டிற்குத் தேவையானது எவையெவை இருக்கின்றதோ, மக்களை பகுத்தறிவாதிகளாக ஆக்கக் கூடிய செய்திகள் எவ்வளவு இருக்கிறதோ, அவைகளை யெல்லாம் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் - படம் ஓடாமல் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றையும் எழுதுங்கள் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார், துணிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.
வெளியூர்களுக்குச் சென்று நாடகங்களைப் பார்த்து, படங்களைப் பார்த்து அதிலே வருகின்ற முற்போக்குக் கருத்துக்களையெல்லாம் என்னிடத்திலே சொல்லி, இவைகளை எல்லாம் படத்திலே வர வேண்டுமென்று என்னிடம் அழுத்தந்திருத்தமாகச் சொல்வார்.
நான் இன்றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, 1952-ம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ், பெருமாளுக்கு இருந்த அந்தத் துணிச்சலும், அந்தக் கொள்கை வெறியும் நம்முடைய சுந்தர் போன்றவர்களுக்கு இந்தக் காலத்தில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு வருமேயானால் இன்னும் ஐம்பதாண்டு காலத்திற்கு இளைய தலைமுறை லட்சிய தலை முறையாக, பகுத்தறிவு தலைமுறையாக வளர்க்கின்ற அந்த ஆற்றலை, பண்பை நாம் உருவாக்கினோம் என்ற பெருமைக்குரியவர்களாக ஆவோம், அதைச் செய்ய வேண்டுமென்று நான் இயக்குநர் சுந்தரை கேட்டுக்கொள்கிறேன்.
இயக்க கொள்கையை வளர்க்க வேண்டும்:
இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல - கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
குஷ்பு மாத்திரம் தி.மு.க.விலே சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பகுத்தறிவு கருத்துக்கள் இருந்தால்தான்...
அதற்காக பட விநியோகஸ்தர்கள் யாரும் பயப்படவேண்டாம். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வந்தால்தான் படம் வெற்றிகரமாக ஓடும், ஐம்பது நாள், நூறு நாள் என்றெல்லாம் ஓடும் என்பதை மறந்து விடாமல், அந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, வருவார்கள், வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை யோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்..." என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'' என்று சித்தர் சிவபாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துக்களை படக்காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பயப்படக் கூடாது.
சிவவாக்கியரின் 12 13 14 பாடல்களை மட்டும் அப்பாப்போ மறந்துடுவார் என்ன ராம மந்திர சிறப்பை சொல்லியிருக்கார் அதனால
சிவவாக்கியரின் 12 13 14 பாடல்களை மட்டும் அப்பாப்போ மறந்துடுவார் என்ன ராம மந்திர சிறப்பை சொல்லியிருக்கார் அதனால
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அண்ணா ,நாவலர் ,அன்பழகன் ,கருணாநிதி ,எம் ஜி ஆர் ,இவர்கள் வரிசையில் குஸ்புவும் ,சுந்தரும் ? மஞ்சள் துண்டுக்கு எல்லாம் மங்கி விட்டதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:அண்ணா ,நாவலர் ,அன்பழகன் ,கருணாநிதி ,எம் ஜி ஆர் ,இவர்கள் வரிசையில் குஸ்புவும் ,சுந்தரும் ? மஞ்சள் துண்டுக்கு எல்லாம் மங்கி விட்டதா ?
தம்பி குஷ்பு சுந்தர் தெரியும் மத்தவங்க யாரு
அடப்பாவி ,,நீயும் மாறிட்டியா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:maniajith007 wrote:ரபீக் wrote:அண்ணா ,நாவலர் ,அன்பழகன் ,கருணாநிதி ,எம் ஜி ஆர் ,இவர்கள் வரிசையில் குஸ்புவும் ,சுந்தரும் ? மஞ்சள் துண்டுக்கு எல்லாம் மங்கி விட்டதா ?
தம்பி குஷ்பு சுந்தர் தெரியும் மத்தவங்க யாரு
அடப்பாவி ,,நீயும் மாறிட்டியா ?
அழகிரி குடுத்த நோட்டை நானும் வாங்கிட்டேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:
தம்பி குஷ்பு சுந்தர் தெரியும் மத்தவங்க யாரு
அடப்பாவி ,,நீயும் மாறிட்டியா ?
அழகிரி குடுத்த நோட்டை நானும் வாங்கிட்டேன்
நோட்டு எனக்கு வரல
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:அவங்க குடுக்குறதுக்கு முன்னாடியே அடிச்சிட்டியே மாம்
கள்ள நோட்டு தான் இப்ப அடிக்கிறது.... இத மாதிரி சின்ன விஷயம் எல்லாம் பண்றது இல்ல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காஸா மீதான கொள்கைகளை இஸ்ரேல் மாற்றம் செய்ய வேண்டும்
» சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
» குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்!
» சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
» குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|