புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்பு உறவுகளே,
இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.
விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
அன்புடன்,
உதயா
இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.
விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
அன்புடன்,
உதயா
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
உதயாவின் பணிக்கு நன்றி.
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அன்பின் நிலாவிற்கு,
உங்களால் இணையத்து நண்பர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் உவகை கொள்கிறது.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் சூழ, நல் வாழ்வு வாழ வாழ்த்தும்...
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.
உங்களால் இணையத்து நண்பர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் உவகை கொள்கிறது.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் சூழ, நல் வாழ்வு வாழ வாழ்த்தும்...
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.
udayarr wrote:அன்பு உறவுகளே,
இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.
விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
அன்புடன்,
உதயா
நிலாவின் மகத்தான இந்த அரிய செயல்களையும் இதனால் அவர் சாதித்ததையும் பார்க்கும்போது மனம் செயலற்று நிற்கிறது... வாழ்த்திக்கொண்டே இருக்க தோன்றுகிறது..... அன்பு நிலா..... உங்கள் வெற்றிகளின் பின் உங்களின் உழைப்பும் இணைய நண்பர்களின் கூட்டான முயற்சியும் இணைந்து நீங்கள் பிரகாசிப்பதை கண்டிப்பாக என்னால் பார்க்க முடிகிறது.. அன்பு வாழ்த்துக்கள் நிலா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மிக்க நன்றி இந்த தகவல்கள் வெளியிட்டமைக்கு
நிலா அவர்கள் மென்மேலும் புகளடைய தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அவரது புத்தகம் பெற்றுக்கொள்ள முடியுமா எங்கு பெறலாம் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்
உண்மையில் இந்த இணைய நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் அதுமாத்திரமல்லாமல் எமது ஈகரையினால் வெளியடப்பட இருக்கின்ற கவிதை நூல்கூட அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்
மிக்க நன்றி
நிலா அவர்கள் மென்மேலும் புகளடைய தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அவரது புத்தகம் பெற்றுக்கொள்ள முடியுமா எங்கு பெறலாம் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்
உண்மையில் இந்த இணைய நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் அதுமாத்திரமல்லாமல் எமது ஈகரையினால் வெளியடப்பட இருக்கின்ற கவிதை நூல்கூட அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்
மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வாழ்த்துகள்!தங்களுக்கு நிகர் தாங்களே!பலருக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது!நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Soliyanபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010
வாழ்த்துக்கள்!
பழையன அறிந்து புதியன புகுவோம்.
ஹாசிம் wrote:மிக்க நன்றி இந்த தகவல்கள் வெளியிட்டமைக்கு
நிலா அவர்கள் மென்மேலும் புகளடைய தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அவரது புத்தகம் பெற்றுக்கொள்ள முடியுமா எங்கு பெறலாம் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்
உண்மையில் இந்த இணைய நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் அதுமாத்திரமல்லாமல் எமது ஈகரையினால் வெளியடப்பட இருக்கின்ற கவிதை நூல்கூட அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்
மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Thanjaavooraan wrote:அன்பின் நிலாவிற்கு,
உங்களால் இணையத்து நண்பர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் உவகை கொள்கிறது.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் சூழ, நல் வாழ்வு வாழ வாழ்த்தும்...
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.
மகிழ்ச்சிக்கு வழி நட்பு என்பது என் வாழ்வில் வேதவாக்காகி விட்டது தஞ்சாவூரான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|