புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
1 Post - 1%
prajai
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!


   
   
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Thu Sep 02, 2010 12:23 pm


"பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் ‎நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள்.
பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி ‎வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் ‎வேண்டாம். ‎

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ‎ஒத்திவைக்கப்பட்டது என்றும்,
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய ‎உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி ‎பத்திரிகைகளில் படிக்கிறோம்.
ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் ‎கசப்பான நிகழ்ச்சி.
அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க ‎வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் ‎அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார்.
கடிகாரம் கப்.. சிப். வாய் ‎மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை.
அவரது ‎முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை ‎விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை.
தமது தோல்வியை ‎விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும் ‎கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி ‎வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக ‎அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் ‎தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே ‎முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்”

‎“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் ‎செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து ‎கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது ‎அதிசயமான உண்மை. ‎

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே ‎இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி ‎விடுவார்கள். நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி ‎வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎

கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் ‎நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளை… நாளை என்று நாளை ஒத்திப் ‎போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவே ‎ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே கிடைக்கும் ‎வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் ‎விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு ‎விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு ‎உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று ‎சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ‎ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது ‎விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு ‎என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி ‎முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை ‎முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு ‎இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி ‎வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக