புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
56 Posts - 50%
heezulia
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 1%
Guna.D
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 1%
Shivanya
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
12 Posts - 2%
prajai
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
9 Posts - 2%
Jenila
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
4 Posts - 1%
jairam
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்ச மகாராஜா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 10:02 pm

வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.

இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.

மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.

இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.

இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

""ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?'' எனக் கேட்க, ""அது பணம்!'' எனப் பதில் சொன்னான் உதயா.

""ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?'' என்றான் மன்னன்.

""இரவும், பகலும்!'' என்றான் உதயா.

மூன்றாவது கேள்வி. ""உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?''

""உயிர் உள்ளவரை!'' என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.

உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.

""அப்பா... இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!'' என்றார்.

அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், ""மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!'' என்றான்.

""நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?'' என்று வினவினார்.

""நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. "உனக்கு என்ன வேண்டும்?' என்றீர்கள். "பணம்' என்றேன். இரண்டாவது கேள்வி, "எப்போது வேலை செய்வாய்?' என்பது. இதற்கு, "இரவும் பகலும்' என்றேன். மூன்றாவது கேள்வி, "எவ்வளவு காலம் வேலை செய்வாய்?' எனக் கேட்டீர்கள். "உயிர் உள்ளவரை' என விடை அளித்தேன்,'' என்றான்.

இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.

சிறுவர் மலர்!



கஞ்ச மகாராஜா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:07 pm

போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:13 pm

gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

அதே அதே அதே அதே அதே அதே கஞ்ச மகாராஜா Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:55 pm

சபீர் wrote:
gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

அதே அதே அதே அதே அதே அதே கஞ்ச மகாராஜா Icon_smile

பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லுயா......இழுக்குற..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 1:53 am

gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

போட்டால் போதை தருவது மது.
போடாவிட்டாலும் போதை தருவது மாது
போட்டாலும் போடாவிட்டாலும் போதை தருவது
மதுவை கையிலேந்தி ஒயிலாக வரும் மாது.
ரமணீயன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக