புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தக் கோரி வழக்கு; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
Similar topics
» விழாக்கால எஸ்.எம்.எஸ்.,களுக்கு கூடுதல் கட்டணம்: தடை கோரி மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|