புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_m10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_m10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10 
47 Posts - 65%
heezulia
மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_m10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_m10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_m10மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:23 pm

திருவொற்றியூர் : வங்கி கடன் வாங்கித் தருவதாக மகளிர் குழுக்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த 2 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர்கள் பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பா. மகளிர் சுய உதவிக் குழு தலைவிகள். இவர்கள் பல்வேறு தொண்டு நிறுவனம் மூலம், மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வாங்கி தருவார்கள்.கடந்த ஜூன் மாதம், திருவொற்றியூர் குமரன் நகரை சேர்ந்த தனசேகர் (27), ராஜா (26) என்ற வாலிபர்கள் பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பாவை சந்தித்தனர். ‘ஏழை பெண்கள் சேவை மையம் நடத்தி வருகிறோம். பல மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தந்துள்ளோம். எங்கள் அலுவலகம் தங்கசாலையில் பாரதி மகளிர் கல்லூரி எதிரே உள்ளது. ஸி1,200 முன்பணம் கட்டினால், 3 மாதத்தில் ஸி50,000 லோன் வாங்கித் தருகிறோம்‘‘ என்றனர்.அதை நம்பி, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பணம் கொடுத்தனர். பின்னர், அந்த வாலிபர்கள் எண்ணூருக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பா ஆகியோர் போன் செய்து கேட்ட போது, சரியான பதிலை சொல்லவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் தங்கசாலையில் ஏழை பெண்கள் சேவை மைய அலுவலகத்தை பார்க்க கடந்த வாரம் சென்றனர். அங்கு அப்படி எந்தவொரு அலுவலகமும் இல்லாமல் இருந்தது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள், மோசடி வாலிபர்களை வலையில் சிக்க வைக்க முடிவு செய்தனர்.அதன்படி, மேலும் 100 பெண்கள் கடனுக்காக முன்பணம் தர தயாராக இருப்பதாக தனசேகருக்கு போன் செய்தனர். பணத்தை வாங்கிச் செல்ல தனசேகரும், ராஜாவும் அன்னை சிவகாமி நகருக்கு நேற்று வந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். தாங்கள் மாட்டிக் கொண்டதும், தனசேகரும், ராஜாவும் உண்மையை ஒப்புக் கொண்டனர். ‘‘தங்கசாலை வைசாலி தெருவில் வசிக்கும் சரளா என்பவர்தான் சேவை மையம் நடத்தி வருகிறார். நாங்கள் வசூலிக்கும் பணத்தை அவரிடம் கொடுத்து விடுவோம். எங்களுக்கு மாத சம்பளம் தருவார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றனர்.இரு வாலிபர்களையும் பிடித்த பெண்கள், எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்கள் தங்கசாலை முதல் மீஞ்சூர் வரை பல மகளிர் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் பண மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு சரளா என்பவர்தான் உண்மையில் தலைவியா அல்லது பணத்தை வாங்கி ஏமாற்றி நாடகமாடுகிறார்களா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக