புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்
Page 1 of 1 •
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு ஓன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல் எல்லா சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரி பாடலும் பலரால் பாடபாட்டு தொகுக்கப்பட்ட நூல். இதை பரி பாட்டு என்றும் கூறுவார்.
அகத்திணை செய்யுள்களுக்கு பாடல் வகைகளாக கலிப்பவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
" நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்." ( தொல்.99 )
பரி + பாடல் என்று பிரித்தால் ,பரிதல் என்ற சொல்லுக்கு பற்று வைத்தல், , இறங்குதல், வருந்துதல், பிரிதல், அழித்தல், வெளிபடுதல், பகுத்தறிதல், அறிதல், நீக்குதல், வாங்கி கொள்ளுதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அந்த பரிதல்களை கொண்ட பாடல்கள் பரி பாடல்கள் எனப்படும் .
பொதுவாக இறைவன் மீது தான் அதிக பற்றும் காதலும் கொண்டு பாடுவார்கள் அதுபோல தாய் போல தரணியெங்கும் உலாவரும் காவிரி தாயை பற்றி பரி பாடல் மிகுதியாக பேசுகிறது.
வைகையின் தோற்றம்
வைகை எப்படி தோன்றியது என்பதை நல்லந்துவனார் அழகாக கூறுகிறார்.
" நிறைகடல் முகந்துஉறாய் , நிறைந்துநீர் தும்பும்தம்
பொறைதவிர்ப்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலைஇ,
மழைய இனம்கலங்க, மழைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும் "
இவ்வாறு மேகம் கடல் நீரைபருகி பறந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்து மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மழை அழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்து நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச் சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்த பாடல்கள் பொய்க்காது. தொழில் வளம் பெருக வைகையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களிலும் பரவி விரைந்து ஓடியது என்கிறார் . இவாறு மழையில் தோன்றி உயிர்கள் அனைத்திற்கும் உயிராய் உலவி வரும் வையை மழையில் தோன்றினாலும் மண்ணில் மனம் வீசுவதை நினைக்கையில் பெண்ணின் பெருமை உணர முடிகிறது.
பெண்ணாய் பிறந்தாலும் அவள் புகுந்த வீட்டுக்கு சென்று அங்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்து குளிர்ந்வதால் பிறந்த வீட்டின் பெருமையை பரப்புகிறாள் இதனால் தான் என்னவோ நதிகளை அன்னையின் வடிவமாக நம் முன்னோர் கண்டு வணங்குகிறார்கள்.
ஊடலும் வைகையும்
தலைவியை பிரிந்து தலைவன் பரதையிரிடம் சென்று மேலும் போது அவனின் மேல் ஊடல் கொள்கிறாள் தலைவி. இதை குறிப்பிடும் ஆசிரியர்.
"காதல்அம காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் - சூழ் உரல்! - வையைப்
பெருக்கு அன்றோ ? பெற்றாய் பிழை "
காமம் பெருக்கும் வையைப் பெருக்கு போன்றதே சிலரிடம் அன்பின் மிகுதி விரைந்து சுருங்குவதும் சிலரிடம் விரிந்து பெருகுவதும் இயல்பு . மழை பொழியும் கார்காலத்தில் வையையில் நீர் மிகுதியாகும் போது ஓடம் ஏறி வருவது காலத்தை தாழ்த்துகிறது. அதே சமயம் இளவேனில் காலத்தில் நாரை இரை தேடும் அளவிற்கு வையையில் நீர் சுருங்கி விடுகிறது. அதனால் இளவேனில் காலத்தில், உன் அன்புமிகுதியும் குறைந்து விடுகிறது என்று தலைவனை பார்த்து தலைவி கூறுவது . எத்தனை ஆழமாக உற்று நோக்க வேண்டி விஷயம் இதை அழகாக வையைக்கும் காமத்திற்கும் ஒப்புமையுடன் கூறிய ஆசிரியரின் அறிவு கண்டு வியக்கிறேன்.
துன்பத்திலும் இன்பம் உணருதல்
வையை கரை புரண்டு ஓடியதால் ஊரில் உள்ள அனைத்தும் மூழ்கியதை கண்டு ஊரே வையை வைதது. அதிலும் கூட சிந்திக்க கூடிய அழகியலாக வையை பார்க்க எப்படி முடிந்ததோ இந்த ஆசிரியருக்கு .
" "களனி வந்து கால் கோர்தன
பலான வாளை பாலை உண்டன"
இந்த வரிகளை பார்க்கும் போது புலவனின் ரசிப்பு திறன் வெளிபடுகிறது வெள்ளத்தால் ஊரில் ஆனதும் மூழ்கி மக்கள் அவதிப்பட்டு புலம்ம்புகின்ற்றனர் ஆடு மாடுகள் எல்லாம் மூழ்கிப்போனது அப்படி ஒரு துன்ப கரமான சூழலிலும் வயலில் உள்ள கமுகு, தென்னை ,முதலிய மரங்கள் கழுத்தளவு வெள்ளம் உயர்ந்ததால் அங்குள்ள பாளைகளை வயலில் இருந்த வாளை மீன்கள் உண்டன என்கிறார்.
எந்த ஒரு துன்பமான விசயத்தையும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தால் அதில் இருந்து மீள முடியாது .அதில் இருந்து நம்மை சமநிலை படுத்த கூடிய இன்பமான நல்ல விசங்களை உற்று நோக்க வேண்டும் என்ற உளவியல் நோக்கு இங்கு உற்று நோக்க கூடியது. மேலும் அந்த வையையின் உடைப்பையும் கரைபுரண்டு ஓடுவதையும் பார்கையில் புலவருக்கு காதலனின் நினைவு வருவதால்
" உணர்த்த உணரா ஒள்இல்லை மாதரைப்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைத்து"
என்பதுபோல அந்த வைகையானது ஊடலை தணிக்க முயன்றும் இயலாத கணவர் மனைவியை கூடுவதற்கு முயலும் ஆசைபோல வெள்ளம் பெருகி விரைந்தது என்கிறார் . எத்தனை பொருத்தமான உவமை இப்படி யோசிக்க ஒரு ஞானம் வேண்டும் போல பரி என்பதன் பொருத்தம் மிகவும் பொருந்துகிறது இந்த பாடல் கல் வழியாக.
இறைவன் முதல் இறகு வரை சிறு துரும்பை கூட தூணாக , வானாக உயர்த்தி தங்களின் உணர்வுகளை திறமையாக வெளிபடுத்துவதில் வல்லவர்கள் நம் முனோர்கள் என்பதில் ஐயம் இல்லை.
காவிரியின் பெருமை உணர்ந்ததுபோல காலத்தை உணர்ந்து கன்னியரின் மனங்களையும் உணருங்கள் களிப்புடன் இருங்கள் என்கிறது பரி பாடல்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் தங்கள் பகிர்வுகள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|