புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Aug 17, 2010 7:33 pm

இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Swayamvar


கேள்வி : இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா?

புராணங்களும். இதிகாசங்களும் எந்த சூழலிலும் மனித குலத்திற்கு வழிகாட்டக்
கூடியதாகவே இருந்துள்ளது,








எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 17, 2010 7:36 pm

நல்ல கட்டுரை அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றிகள்.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 8:26 am

சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 8:28 am

சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 7:55 pm

புராணங்களும், இதிகாசங்களும் - மனிதன் இறை நிலை அடையும் இரகசியத்தை சொல்லவே இல்லை.
தமிழிலே சித்தர்கள் எழுதி வைத்த ஏடுகளில் மட்டுமே உன்னதமான, மிக எளிமையான இரகசியங்கள் கூறப் பட்டுள்ளது.
உண்மையை மறைத்து மக்களை சிலை வழிபாட்டிற்கு திருப்பி விட்டது ஒன்றுதான் புராணங்களினால் கிடைத்த பலன்.
வள்ளலாரையே கூண்டில் ஏற்றி வேடிக்கை பார்த்த கூட்டங்களின் பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதே எனது பணி.
வாழ்வின் அத்தனை இரகசியங்களும் திருக்குறள், திருமந்திரம் இரண்டிலும் இறைந்து கிடக்கின்றது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 8:15 pm

வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

அப்படியெல்லாம் இங்கே நடப்பதில்லை சகோதரா

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Fri Aug 20, 2010 8:14 am

நன்று.
அப்படியாயின் உயர்திரு யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி -சாகாக் கலையை போதிக்க அறிந்தவரா?.
சாகாக் கலையை போதிப்பவரே சர்வ சற்குரு என்ற தமிழ் வேதத்தின் கூற்றை புராணங்களும் இதிகாசங்களும் கூறியது உண்டா?
இதற்கு பதில் அளித்துவிட்டும், அதன் பின் எனது வினாக்களுக்கு விடை அளித்த பின்பும் அவரது கட்டுரையை தொடரட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 9:11 am

வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

ஆம் நண்பரே, எங்களுக்கெல்லாம் சிந்திக்கத் தெரியாது! அதனால்தான் இக்குழுமம் யாருமே வருகைதராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது! நீங்கள் ஒருவராவது வந்தீர்களே! நல்லது!

எங்கு, யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அதற்கு சிந்திக்கும் திறன் அவசியம் இல்லை! பைத்தியங்கள்கூடக் கேள்வி கேட்கும், ஏன், எப்படி, எதற்கு என்று!

முடிந்தால் உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள், ஆனால் மற்றவர்களின் ஆக்கங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்! உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இங்கு இணைந்திருக்க முடியாது! அதனால் நீங்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

ஒவ்வொருவருக்கும் ஒருவிதத் திறமை! தெரிந்தவற்றை எழுதுகிறார்கள், அதற்கு எங்கள் உறவுகளின் பாராட்டுகளையும் பெறுகிறார்கள். இதுவரை அனைத்துப் பதிவிலும் இது தெரியுமா? அது தெரியுமா? எனக் கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள், எங்கும் அதற்கு நீங்கள் பதில் தரவில்லை!

மக்களை நீங்களாவது முட்டாளாக்காமல் அறிவாளிகளாக்க முயலுங்கள்!



இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Fri Aug 20, 2010 7:01 pm

எனது முதல் பதிவில் கேள்வியும், பதிலும் தந்துள்ளதை அறியவும்.
கோபம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
நான் கேட்டுள்ள "இது தெரியுமா, அது தெரியுமா" என்ற அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை - திருமந்திரம்.

''பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே"

உங்களுடைய ஆத்திரமான பதிலில் "அறியவில்லையே" என்ற வருத்தத்திற்குப் பதில் "நமக்கு தெரியாதது இவருக்கு தெரிந்துள்ளதே" என்ற கோபம் தான் தொனிக்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி.
இனி நான் வெளியேறுகின்றேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 8:00 pm

சிவா wrote:
வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

ஆம் நண்பரே, எங்களுக்கெல்லாம் சிந்திக்கத் தெரியாது! அதனால்தான் இக்குழுமம் யாருமே வருகைதராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது! நீங்கள் ஒருவராவது வந்தீர்களே! நல்லது!

எங்கு, யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அதற்கு சிந்திக்கும் திறன் அவசியம் இல்லை! பைத்தியங்கள்கூடக் கேள்வி கேட்கும், ஏன், எப்படி, எதற்கு என்று!

முடிந்தால் உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள், ஆனால் மற்றவர்களின் ஆக்கங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்! உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இங்கு இணைந்திருக்க முடியாது! அதனால் நீங்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

ஒவ்வொருவருக்கும் ஒருவிதத் திறமை! தெரிந்தவற்றை எழுதுகிறார்கள், அதற்கு எங்கள் உறவுகளின் பாராட்டுகளையும் பெறுகிறார்கள். இதுவரை அனைத்துப் பதிவிலும் இது தெரியுமா? அது தெரியுமா? எனக் கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள், எங்கும் அதற்கு நீங்கள் பதில் தரவில்லை!

மக்களை நீங்களாவது முட்டாளாக்காமல் அறிவாளிகளாக்க முயலுங்கள்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக