புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
56 Posts - 50%
heezulia
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
prajai
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
9 Posts - 2%
jairam
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:21 pm





 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Tblanmegamideanews_11529177428


ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், வேலைகளிலேயே நீங்கள் கட்டுப்படவிடக்கூடாது. சுதந்திரமாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். அன்பின் அடிப்படையில் உங்கள் பணிகள் தொடரட்டும். அடிமை போல உங்கள் வேலையின் கட்டுக்குள் சிக்கிவிடாமல்
பணியாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.

கற்பு நெறி என்பது ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய முதல் நன்னெறி யாகும். இதில், ஆண் பெண் என்ற பேதம் கற்பிக்கத் தேவையில்லை. எல்லோரும் உடலாலும், உள்ளத்தாலும் கற்புநெறி பிறழாமல் தூயவாழ்க்கை வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

இன்றைய கடுமையான உழைப்பே, எதிர்காலம் வளம் பொருந்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும், ஒருவன் சிறப்புற செய்ய வேண்டுமானால், அப்பணியில் உறுதி, தூய்மை, முழுஅளவிலான சிரத்தை இம்மூன்றும் உள்ளவனாக இருக்க வேண்டும்.




 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 7:24 pm

நல்ல கருத்துகள் பக்கிரி..எல்லொரும் படித்து உணர வெண்டியது..
சொந்த கருத்தோ............

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 16, 2010 7:25 pm

"நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது."


சத்திய வார்த்தைகள்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:27 pm

gunashan wrote:நல்ல கருத்துகள் பக்கிரி..எல்லொரும் படித்து உணர வெண்டியது..
சொந்த கருத்தோ............

ஏன்யா... எதை சொன்னாலும் வம்புக்கு வர?  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek




 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:27 pm

bhuvi wrote: "நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது."


சத்திய வார்த்தைகள்

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642




 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:18 pm

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:20 pm

maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:24 pm

gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:27 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

இமயத்துக்கே போய் வந்தாச்சா...பேஷ்...பேஷ்.......இமயம் எப்படிக்கீது........

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:30 pm

gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

இமயத்துக்கே போய் வந்தாச்சா...பேஷ்...பேஷ்.......இமயம் எப்படிக்கீது........

நீங்கல்லம் இங்கே இருக்குரதுலா நல்லாவே இருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக